tag:blogger.com,1999:blog-4878036059365749039.post5926555471367777267..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: தமிழர்கள்: இந்தியா கை கழுவி விட்டதா அல்லது கை நழுவ விட்டதா?Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-60684042713592811262010-02-17T04:04:19.713+00:002010-02-17T04:04:19.713+00:00இன்றல்ல என்றும் இலங்கை இந்தியாவுக்கு சார்பாய் இருந...இன்றல்ல என்றும் இலங்கை இந்தியாவுக்கு சார்பாய் இருந்ததில்லை. ஒன்று பாக்கிஸ்தானுக்கு அல்லது சீனாவுக்கே சார்பாய் அது இருந்தது. ஒரு சாதரண சிங்கள குடிமகனை கேட்டல் அவன் இந்தியாவை கேவலமாக அசிங்கமவே விமர்சிப்பன். இருந்தும் இந்திய அரசியல்வாதிகள் சிங்கள அரக்கரின் காலடியில் கிடந்ததே வரலாறு. தமிழர் வரலாறு காலம் தொட்டு இந்தியாவை நம்பி வந்தர்கள். ஆனால் அவர்கள் முகங்களில் கரிபூசி இந்திய ஏமாற்றி அசிங்கப்படுதியாதே வரலாறு. இனியும் நாம் இந்தியாவை நம்பிக் கேட மாட்டோம். நாமும் பாக்கிஸ்தான் அல்லது சீனாவை.....!<br /><br />ஜனாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-10792665665000291752010-02-17T03:14:22.252+00:002010-02-17T03:14:22.252+00:00இலங்கைத்தமிழர்களைப்பற்றி இந்திய சாதாரண தமிழனுக்கு ...இலங்கைத்தமிழர்களைப்பற்றி இந்திய சாதாரண தமிழனுக்கு என்றுமே அக்கரை இருந்ததில்லை. இந்த மாதிரி சில பதிவுகளில்தான் அதைப்பற்றி செய்திகள் வருகின்றன.இதைப்பற்றியும் இங்கு யாரும் கவலைப்படுவதில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-5394478843973167002010-02-16T12:33:08.774+00:002010-02-16T12:33:08.774+00:00தமிழர்கள் இனி மேலும் தங்கள் காலில் வந்து விழ மாட்ட...தமிழர்கள் இனி மேலும் தங்கள் காலில் வந்து விழ மாட்டார்கள் என்பது அவர்களூக்குத் தெரிந்திருக்கிறது!ஆனால் வருந்தப் போவது நாமல்ல!அவர்களே!குட்டக் குட்ட குனிபவனும் மடையன்,குட்டுபவனும் மடையன் கதை இப்போது மாரி விட்டது!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-40871623614214351072010-02-16T10:13:51.762+00:002010-02-16T10:13:51.762+00:00இந்தியாவின் பிடியில் இலங்கை என்றும் இருந்ததில்லை. ...இந்தியாவின் பிடியில் இலங்கை என்றும் இருந்ததில்லை. கேவலம் இந்தியாதான் இலங்கையின் பிடியில் இருக்கிறது.Anonymousnoreply@blogger.com