tag:blogger.com,1999:blog-4878036059365749039.post3934294247317385440..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: உலகெங்கும் வாழ் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்களா?Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-53116092772498826722009-05-23T02:56:56.650+01:002009-05-23T02:56:56.650+01:00இலங்கையின் புலி அழிப்புப் போர் மாபெரும் இன அழிப்பு...இலங்கையின் புலி அழிப்புப் போர் மாபெரும் இன அழிப்புப் போராக முடியும் என்பதை அவர்கள் எதிர் பார்க்கவில்லை. இலங்கையில் கடந்த சில மாதங்களாக நடந்த கொடூரம் முழுக்க அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். சாட்சியங்களும் அவர்களிடம் உண்டு. அவற்றை அவர்கள் இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாரமல் இருப்பதற்கான மிரட்டலுக்கு பயன் படுத்துவார்கள். உலகெங்கும் வாழ் தமிழர்கள் போர் நிறுத்தம் வேண்டி ஆர்பாட்டம் செய்ததை இவர்கள் தட்டிக் கழித்து விட்டு தாம் எதாவது செய்வோம் என்று சொல்லிக் கொண்டு காலத்தை கடத்தினர். அது அவர்கள் இலங்கை அரசிற்கு தேவையான கால அவகாசத்தைக் கொடுக்கவே என்ற சந்தேகம் இப்போது தமிழர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது.///<br /><br />உண்மை!! சகல வசதிகளுடன் மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இன உணர்வுடன் இருப்பது எனக்கு பெரும் உவகை அளிக்கிறது..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-46818257897765999942009-05-22T15:55:55.718+01:002009-05-22T15:55:55.718+01:00It is illegal to bury a body without handing over ...It is illegal to bury a body without handing over to his next of kin.<br />Prabhakaran's sister living in Canada. The govt of SL did not even contacted her.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-91596968982363946512009-05-22T14:42:44.191+01:002009-05-22T14:42:44.191+01:00really the coments from praveen is fully correct i...really the coments from praveen is fully correct if theirs policy is true if they exept prabakaran as a leader why they cannot ask the body from srilanka government to pay last respect then they can relaised the truth rather than that why they are fullishing the young generation in eruope.<br />jegaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-7487631413537504412009-05-22T13:32:22.321+01:002009-05-22T13:32:22.321+01:00Pls see the current situation of so called "Libera...Pls see the current situation of so called "Liberated Jaffna"<br /><br />http://www.kalachuvadu.com/issue-113/page44.aspAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-57306448656906849992009-05-22T13:07:49.915+01:002009-05-22T13:07:49.915+01:00நான் நினைக்கிறேன் உலகெங்கும் வாழ் தமிழ் இளைஞர்களின...நான் நினைக்கிறேன் உலகெங்கும் வாழ் தமிழ் இளைஞர்களின் மன நிலைதான் இங்கு சுட்டிக் காட்டப் பட்டுள்ளது என்று. அவர்கள ஆயுதம் ஏந்திப் போராட இங்கு அழைப்பு விடுக்கப் படவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-15237298989653859062009-05-22T12:42:35.759+01:002009-05-22T12:42:35.759+01:00வணக்கம் தர்மா,
நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் புலம...வணக்கம் தர்மா,<br /><br />நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் புலம்பெயர்ந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் மனநிலைக்கு வந்துள்ளார்கள் என்று. ஆனால், ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நீங்கள், ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே செல்லுகின்றது. அந்த இலக்கை அடைவதற்கான வழிகள் சிலவேளைகளில் திட்டமிட்டு தடுக்கப்படும். அவை குறித்து அந்த போராட்ட இயக்கமோ, குழுவோ முதலிலேயே சிந்தித்து செயற்பட வேண்டும். முதலிலேயே சிந்திக்க தவறிவிட்டு சர்வதேசமும், அயல்நாடுகளும் விடுதலைக்கான வழிகளை மூடிவிட்டன என்பது ஏற்புடைய கருத்தல்ல. புலம்பெயர்ந்த இளைஞர்கள் பாதுகாப்பான சூழலில் இருந்துகொண்டு என்ன வாதத்தையும் வைக்கலாம். அவை நடைமுறைக்கு சாத்தியமா என்பதை யோசித்து பாருங்கள்.<br /><br />அடுத்து, ஈழத்திலுள்ள மக்களின் நிலைகுறித்து பூரணமாக விளங்கிக்கொள்ள புலம்பெயர்ந்த உறவுகள் முயலவேண்டும். மாறாக, நீங்களே கொண்டு நடத்துகின்ற ஊடகங்களில் தேவையற்ற வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருப்பதில் வேலையில்லை. அத்துடன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கின்றதோ, அவ்வளவு பங்கு அந்த போராட்டத்தின் வீழ்ச்சியிலும் உள்ளது. அவை குறித்தும் நீங்கள் சிந்திக்க வேண்டும். <br /><br />தமிழர்களின் விடிவுக்காகப் போரிட்டு மடிந்த ஒரு மாவீரனை கௌரவப்படுத்த தவறியதும் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்த மிகப்பெரிய தவறு. தமிழ் இனத்தின் விடிவுக்காக வாழ்ந்த தலைவனை ஒரு கூலிப் படைத்தலைவன் ஓடி ஒளித்து கொண்டது போல ஐரோப்பாவிலுள்ள தமிழ் ஊடகங்கள் சித்தரிப்பது அழகல்ல. அவன் போராடிய காலம் முதல் களத்தில் போராடி இறக்கும் வரை வீரனானவே வாழ்ந்தான். எங்கள் தலைவன், சதாம் உசைனைப் போல் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. அவன் தனது இலட்சியத்துக்காக இறுதிவரை போரிட்டு மடிந்தான். அதனை கொச்சைப்படுத்தாதீர்கள். <br /><br />நன்றி.<br />தங்கள் நண்பன் <br />பிரவீன் தங்கமயில்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-16801220078190381292009-05-22T12:20:57.738+01:002009-05-22T12:20:57.738+01:00இது உண்மை,
ஆனாலும் இன்னுமோர் இளைய தலைமுறையின் அழிவ...இது உண்மை,<br />ஆனாலும் இன்னுமோர் இளைய தலைமுறையின் அழிவை எம் மக்கள் எதிர் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு வேண்டாம்.Anonymousnoreply@blogger.com