tag:blogger.com,1999:blog-4878036059365749039.post1872181250536665947..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: செங்கல்பட்டு அகதி முகாமில் 60இற்கு மேற்பட்ட தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-55331036890645176902009-07-26T04:38:07.720+01:002009-07-26T04:38:07.720+01:00கண் நிறைந்த காதலன் கரம் பிடிக்க வாருவான் என்று ...கண் நிறைந்த காதலன் கரம் பிடிக்க வாருவான் என்று காத்திருந்த கன்னியிவள் . வந்ததோர் செய்திதனில் உயிர் உருகி போகுதே <br />ஒரு முறைய இருமுறையா இருபதுமுறை தொற்றபிரகும் வேண்டுவதேன் உண்ணாவிரதம் <br />நிங்கள் வரும்போது என்னை அடையாளம் தெரியாதபடி அழகாய் வருவேன் என்றிர்களே , கண்ணே கலங்காதே இனி ஒரு தடவஜும சாப்பிடாமல் இருக்கேன் என்றோர் முறை சொன்ன சத்தியத்தை நம்பிநேனே ........<br />இப்போது என்ன அவசரம் உங்களுக்காக நான் உயிர் போகும் வரை கதிருபேனே ...<br />பிரகேன் எந்த சோதனை உங்களுக்கு <br />ஒ ......ஒ .......ஒ .............<br />நீங்கள் எனக்காகக்ககூட காத்திருப்பேன் ,,ஆனால் ....<br />ஈழம் இன்னும் கிடைக்க வில்லையே என்று பொறுமை இழந்திட்டீர்கலா <br /><br />காத்திருக்க கஷ்டமாய் இருக்குதோ .....<br />என் உயிரே என் செல்வமே ...<br />உங்கள் இ ந்த என்னத்துக்காக நீங்கள் சாகும் வரை என்ன ..<br />மீண்டும் பெறந்து வந்தும் உண்ணவிரதம் ????<br />மீண்டும் நானும் பிறப்பேன் உங்களுக்காக நம் காதலுக்காக மட்டும் அல்ல நம் மண் ஈழ மண்ணுக்காகAnonymousnoreply@blogger.com