Tuesday 17 November 2015

அமெரிக்க கடற் படை உருவாக்கும் வான்வழி அடுத்த தலைமுறை குமையி (next generation jammer)

அமெரிக்க வான் படையினரும் Raytheon என்னும் தொழில் நுட்ப நிறுவனமும் இணைந்து இலத்திரனியல் போர் முறையின் முக்கிய அம்சமாக அடுத்த தலைமுறை  குமையியை (next generation jammer) உருவாக்குவதற்கான முதற்படி வடிவமைப்பு வேலைகளை வெற்றிகரமாக முடித்துள்ளன. இது ஒரு  வான்வழி இலத்திரனியம் தாக்குதல் முறைமையாகும் ( airborne electronic attack system)

இரு வகையான குமையிகள் உள்ளன. முதலாவது பொறிமுறைக் குமையிகள்(mehcanical jammers) இரண்டாவது இலத்திரனியல் குமையிகள் (elctronic jammers). பொறிமுறைக் குமையிகள். 

பொறிமுறைக் குமையிகள் எதிரியின் கதுவிகளை(Radars) பிழையான வகையில் செயற்படச் செய்யும்.

இலத்திரனியற் குமையிகள் எதிரியின் கதுவிகளிற்கு(Radars) செறிவான வலுமிக்க சமிக்ஞைகளை அனுப்பி அவற்றைச் செயலிழக்கச் செய்யும்.

அடுத்த தலைமுறை இலத்திரனிய்ற் குமையிகள் எதிரி விமானங்களுக்கு ஒரு போலியான விமானத்தை உணரவைக்கும் (creating "ghost" aircraft)   


Forbes இல் வெளிவந்த கருத்தின்படி The Next Generation Jammer advances the day when all of the frequencies on the spectrum currently used for communication and sensing will be subject to management and manipulation by U.S. warfighters. If ever there was an example of high-leverage innovation in military technology, this is it.  

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...