Thursday 7 February 2013

உலக நகரங்களின் தரவரிசை

 உலகிலேயே அழகிய நகரங்கள், பயங்கர நகரங்கள், செலவு மிக்க நகரங்கள், அழுக்கான நகரங்கள் ஆகியவற்றின் தரவரிசைகள்:

உலக நகரங்களில் வாழ்வதற்கு செலவு மிக்க நகரமாக ஜப்பானியத் தலை நகர் டோக்கியோ திகழ்கிறது. வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்களாக பாக்கிஸ்த்தானின் கராச்சியும், இந்திய மும்பாயும் இருக்கிறது. உலகிலேயே அழுக்கான நகரமாக மும்பாய் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அங்கு இருப்பதால் அது அழுக்கான நகரமா?

செலவு மிக்க நகரங்கள்:
  1. டோக்கியோ - ஜப்பான்
  2.  ஒசாக்கா - ஜப்பான்
  3. சிட்னி - ஒஸ்ரேலியா
  4. ஒஸ்லோ - நோர்வே
  5. (=4) மெல்போர்ண் - ஒஸ்ரேலியா
  6. சிங்கப்பூர்
  7. ஜூரிச் - சுவிஸ்
  8. பாரிஸ் - பிரான்ஸ்
  9. கரகஸ் - வெனிசுலேவியா
  10. ஜெனீவா - சுவிஸ் 

செலவு குறைந்த நகரங்கள்:
=1. கராச்சி - பாக்கிஸ்த்தான்
=1. மும்பாய் - இந்தியா
3. புதுதில்லி - இந்தியா
4. காட்மண்டு - நேப்பாளம்
=5 அல்ஜீர்ஸ் - அல்ஜீரியா
=5 புச்சாரெஸ்ற் - ருமேனியா
7. கொழும்பு - இலங்கை
8. பனாமா நகர் - பனாமா
9. ஜெட்டா - சவுதி அரேபியா
10. டெஹ்ரான் - ஈரான்

உலகின் அழகிய நகரங்கள்:
1. வெனிஸ் - இத்தாலி
2. பாரிஸ் - பிரான்ஸ்
3. பிராக் - செக் குடியரசு
4. லிஸ்பன் - போர்த்துக்கல்
5. Rio De Janeiro - பிரேசில்
6. அம்ஸ்ரெடம் - நெதர்லாந்து
7. ஃபுளோரென்ஸ் - இத்தாலி
8. ரோம் - இத்தாலி
9. புயூடபெஸ்ற் - BUDAPEST - ஹங்கேரி
10. BRUGES - பெல்ஜியம்

உலகிலேயே அழுக்கான நகரமாக மும்பாய் திகழ்கிறது. மிகவும் சுத்தமான நகரங்களாக டோக்கியோவும் சிங்கப்பூரும் இருக்கிறது. நட்புமிக்க நகரங்களாக மெக்சிக்கோவின் கன்கன், டோக்கியோ, சிங்க்ப்பூர் ஆகியவை இருக்கின்றன. போர்ச்சுகலின் லிஸ்பன், துருக்கியில் இஸ்தான்புல், தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் ஆகியவை மற்ற நட்புமிக்க நகரங்களாகும். முதல்தர கொள்வனவு நகரமாக நியூயோர்க் நகரம் இருக்கிறது. உலகிலேயே வாழப் பயங்கரமான நகரமாக கொலம்பியா இருக்கிறது. வாழப் பயங்கரமான நகரங்களில் 10-ம் இடத்தில் கஷ்மீர் இருக்கிறது.

2 comments:

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

Unknown said...

மூலிகை முருகன்
http://www.tamilkadal.com/?p=1817
பழநி மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணியின் சிலை நவ பாஷாணம் என்னும் ஒன்பது வித மூலிகைக் கலவையால் ஆனது. இந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் மருத்துவகுணம் பெறுகிறது. மூலவர் சிலை உயிர்ப்புள்ளது. என்பதும், வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடியில் இருந்து தீர்த்தம்
http://www.tamilkadal.com/?p=1817

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...