Monday 23 April 2012

உன் இதயத் துடிப்பொலி

ஆயிரம் மைல்கள் தாண்டியும்
என் காதில் கேட்கும்
உன் இதயத் துடிப்பொலி

எல்லோர்க்கும் விடிவது
சூரியன் உதிக்கையில்
எனக்கு விடிவது
நீ சிரிக்கையில்

யாருக்கும் தெரியாமல்
என் நெஞ்சில்
கொதிக்கும் உன் நினைவு

காதல் பலாப்பழம் போல்
முட்கள் தாண்டினால்தான்
சுவையுண்டு

என் கண் முன்
என்றும் தெரியும்
உன் உருவம்
என் இதயத் துடிப்பியல்
உன் சிரிப்பொலி
என் புன்னகைக்குள்
மறைந்திருக்கும்
உன் பிரிவின் துயரம்

7 comments:

prabakaran said...

it,s so nice

Vinayagamurthy, A.K. said...

hai, very nice your poet

loveforever said...

arumaiyana kavithai

S.M.Dalton said...

nice line (I am in the same pain) evening my friend.

prabu said...

nalla erukku

ram said...

hai, very nice your poet

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...