Wednesday 15 February 2012

சித்தம் சிதறடித்தவள் நீ

விலங்கல் வேளையில்
பரன் முன்றில்
என் நெஞ்சம் விண்டு
நோகடித்தவள் நீ

அனங்கன் ஐவாளியென
ஆங்கவன் தேவியுருவில்
விழியெதிரில் வந்தவள் நீ

அம்பொற்கைலைக் கூத்தன்
போல் என்னை காதல்
பிச்சா பாத்திரமேந்த வைத்தவள் நீ

நீல நெடுமூண் நெற்றி நிலவாக
அதன் கீழிரு விழிகள் மின்னலாக
சித்தம் சிதறடித்தவள் நீ

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...