Thursday 27 October 2011

நகைச்சுவைக் கதை: மனைவியின் மார்பில் மறைந்த தலையிடி

சுமனும் அமரும் நண்பர்கள். அந்த இரு நண்பர்களும் ஒரு மதுபானச் சாலையில் 
ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள். அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். 
ஒரு நாள் மதுபானச் சாலையில் அமர் கவலையுடன் அமர்ந்திருப்பதைக் கண்ட சுமன் 
என்ன பிரச்சனை என்று கேட்டான். 
கடுமையான தலைவலி தாங்க முடியவில்லை என்றான் அமர். 
இதற்கு சரியான மருந்து என்னிடமுள்ளது.எனக்கு இப்படி தலையிடிவந்தால் 
நான் வீடு போய் மனைவியின் மார்பிடை எனது முகத்தை வைத்தபடி ஒரு 
மணித்தியாலம் தூங்குவேன். தலையிடி இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்றான். 
உடனடியாகப் நீயும் போய்  அப்படியே செய் என்றான். 
அமரும் உடனேயே கிளம்பிச் சென்று விட்டான். 
மூன்று நாட்கள் கழித்து இருவரும் மீண்டும்
சந்தித்தனர். நான் சொன்னபடி செய்தாயா என்று ஆவலுடன் கேட்டான் சுமன். 
ஆம் என்றான் அமர். சுகமாகிவிட்டதா என்று கேட்டான் சுமன். 
ஆம் நீ சொன்னபடியே ஒரு மணித்தியாலத்தில் சுகமாகிவிட்டது 
அத்துடன் உனது படுக்கை அறை 
ரெம்ப அழகாக இருந்தது என்றான் அமர்.
 
 
 
 யேசு நாதருக்கும் அவர் படத்திற்கும் என்ன வித்தியாசம்?
படத்தை தொங்கவிட் ஒரு ஆணி போதும்.
அந்த மருத்துவரை மது போதையில் வாகனம் ஓட்டும் போது காவற்துறையினர் பிடித்து விட்டனர். ஆனால் அவர் அவசர சத்திர சிகிச்சைக்காகப் போய்க் கொண்டிருந்ததால்அவரைப் போகவிட்டுவிட்டனர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...