Monday 5 September 2011

கிறீஸ் மனிதர்களுக்கு எதிராக நடவடிக்கை - மாவை சேனாதிராஜா சூளுரை

இலண்டனில் சனிக்கிழமை 4ம்திகதி நடை பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் நாடாளமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் கிறீஸ் பூதத்திற்கு எதிராக தாம் விரைவில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சூளுரைத்துள்ளார்.

இதன் காணொளியைக் கீழே காணலாம்:





அக்கூட்டத்தில் சிறீதரன் அவர்கள் ஆற்றிய உரை:






No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...