Wednesday 16 March 2011

ஹைக்கூ: காது கொடுக்கும் மனைவி




பகலைக் குறுக்கியது
இரவை நீட்டியது

குழந்தையின் வருகை



இருவர் மனதிலும் தங்காது
ஒருவர் குறிப்பிலிருந்து மற்றவர் குறிப்பிற்கு மாறும்

கல்லூரி விரிவுரை



வீட்டின் சுவர்கள்
வாழ்க்கை இயந்திரத்தின் எண்ணை

அன்பு



பொய்கள் நிலைக்காதது
அன்புக்கு முன் சிறியது

எம் உலகம்



காதலில் வீழ்ந்தவர்க்கும்
கனவில் வாழ்பவர்க்கும்
சாத்தியமில்லாததில்லை

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படித்து விட்டு வருகிறேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஹைக்கூ கவிதைகள்
அனைத்தும் அருமை
புகைப்படங்களும் சூப்பர்...
வாழ்த்துக்கள்..

சமுத்ரா said...

hmmmmm

Unknown said...

nice

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...