Wednesday 23 February 2011

ஹைக்கூ: பக்க விளைவுகள் பல தரும் மருந்து..


ஓர் இதயத்தின் கீதத்தை
இன்னோர் இதயம் கேட்கிறது
காதல்

பழம் நழுவியது பாலில் விழுந்தது
அவள் தவறுதலாக அனுப்பிய குறுந்தகவல்
நெஞ்சில் ஒரு காவியம்

அறியத் துடித்தால் சிலகாலம்
அறிய மறுத்தால் எக்காலமும்
மடமையின் இருப்பு

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை அருமை..
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..

விவரம் அறிய கவிதை வீதி வாங்க..

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...