Saturday 11 September 2010

SMS JOKES: நல்ல பெண்ணுக்கும் மிக நல்ல பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?


Exams are like Girl friends
- Too many questions
- Difficult to understand
- More explanation is needed
- Result is always fail!


According to newton’s 4th law for exams-
every book will continue to be at rest
or covered with dust
until some
external or internal exam moves it!


Never ask for hug,

Just take it.
Never ask do you love me,
Just say I love you.
Never say I can’t live without you,
Just say I live for you.
You have been trained.
Now go and flirt

If a paper comes very tough in exam.
Just close your eyes for a moment.
Take a deep breath and say loudly.
.
.
.
This is a very interesting subject,
I want to study it again.



Flirting is the only job in the world,
that boys never include in their CV.
Despite having years of experiences
and number of references…


Education is an organized system
through which we waste half of our life
to learn how to waste
the remaining half of our life!


U may b out of my sight
but not out of my heart.
U may b out of my reach
but not out of my mind.
I don't know what I mean 2 u,
but u'll always be special 2 me.


Always remember:

When a girl cancels a date
it is because She “Has To”
and
When a boy cancels a date
it is becasuse He “Has Two

It takes 15 trees to
produce the amount
of paper that we
use to write one exam.
join us in promoting the noble
cause of saving trees.
SAY NO TO EXAMS.


The Law Says
“If U Can’t Convince Them
Then At least Confuse Them”
Do You Know Which Law It Is?
.
.
.
This Is
“Law Of Answering In Examination”


difference between good girls
and very good girls.
Good girls open few buttons
when environment is hot.
Very good girls open all buttons
to make environment hot

A smile is the best lighting system of the face,
the best cooling system of the head,
and the best warming system of the heart.
Keep smiling!

Never ever reject any girls in your life..!
Because,
A good girls gives you happiness.
and
Bad girls gives you experience!


Best way to purpose a girl.
Take her to sea,
Say her to sit in a boat.
Then take the boat in the middle of sea.
Then say Marry Me
or
Leave My Boat.
(N.B. : She must b a non-swimmer)

whenever u feel sadness in your HEART,
blackness in your EYES,
paleness on your FACE,
fragrance in your body.
It shows u are suffering lack of vitamin "ME"


First line to write in exams:
“All the answers written below
are imaginary and work of my creative mind.
Any resemblence to text book
is unintentional and purely accidental”

அந்த மாதிரி எஸ். எம். எஸ் கள்


FOUR REASONS Y DOGS R BETTER DAN WOMEN
dogs obey wen u shout @ dem
dogs dont shop
u can giv away ur dogs children
any guy can get a good lookin dog!


Gravity doesn't exist. Earth sucks.

Have u seen a monkey wrapped in plastic?
No???
Quickly see your driving license.


This isn't an office. It's Hell with fluorescent lighting.

You=lovely
You=perfect
You=beautiful
You=amazing
You=sweet
You=cute
You=genius
You=fantastic
You=fabulous
Me=liar

People are more violently opposed to fur than leather because it's safer to harass rich women than motorcycle gangs.

For every action there is an equal and opposite criticism.

" I dont kno the meaning of the word FEAR".
"Do u kno the meaning of other words????"

SILENCE Is d best Answer for all questions
SMILE Is d best reaction in all situations
Unfortunately BOTH Never Help In any EXAM,

Difference b/w panties of 1970 & 2000 :-
In the 70’s you had to pull down panties to see the buttocks,In 2000, you have to seperate the buttocks to see the panties.






Friday 10 September 2010

இந்திய எல்லை தாண்டிய பேரினவாதமும் சிங்கள எல்லை மீறிய பேரினவாதமும்


இலங்கைக்கு பயணம் செய்த இந்தியப் படைத் தளபதி ஏ. கே சிங் அவர்கள் இலங்கை அரசு சிறுபான்மையினர்களுக்கு இரங்கி ஏதாவது போட்டுக் கொடுக்க வேண்டும் என்றபாணியில் பேசினார். இது இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாதத்தின் உச்சக் கட்டம். இலங்கையில் தமிழர்கள் தனி நாடு அமைத்தாலோ அல்லது அதிக உரிமை பெற்றாலோ அது தனது நாட்டை இறுகிய பிடிக்குள் வைத்திருக்கும் இந்தியப் பேரினவாதத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அமையும் என்று இந்திய அரசு உறுதியாக நம்புகிறது. இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் தமிழர்கள் மட்டுமல்ல மற்ற மாநிலங்களும் அதிக அதிகாரம் கேட்கக்கூடும் என்று இந்தியப் பேரினவாதிகள் அஞ்சுகிறார்கள். இந்திய அரசியலமைப்பை வரைந்த அம்பேத்கார் அவர்கள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க விரும்பினார். ஆனால் உலக வரலாற்றில் மிக மோசமான பேரினவாதியான ஜவகர்லால் நேரு அதை எதிர்த்தார்.

இலங்கை பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட பின்னர் தமிழர்களை தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்க முற்பட்டார். இதற்காக ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் எஸ் தொண்டமானைச் சந்தித்து உரையாடினார் . தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு, தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே செய்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார்.

1983இற்குப் பின்னர் இந்தியா தான் தமிழர்களின் நண்பனாக நடித்து தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி அவர்களைச் சிங்களவர்களுடன் மோதவிட்டு இலங்கையை அமெரிக்கா சார்பாகச் செல்லவிடாமல் தடுக்க முற்பட்டது. 1987இல் இலங்கைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்ற பேச்சு வரும் போது இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவாலாக்கத்திலும் கூடுதலாக எதையும் இலங்கையில் செய்ய முடியாது என்று ராஜீவ் காந்தி(கான்) பகிரங்கமாகவே கூறினார்.

இவை யாவும் இந்தியப் பேரினவாதம் எல்லை தாண்டி வந்து இலங்கையிலும் பேரினவாத ஆட்சியே நடக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தது என்பதற்கு உள்ள ஆதாரங்கள் பலவற்றில் சில. அதற்காக இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒடுக்க சீனாவிற்கு சில விட்டுக் கொடுப்புகளை இந்திய செய்து கொண்டு வருகிறது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூட இதற்ககாகப் பலியிட்டனர். 1980களில் திருகோணமலைத் துறை முகத்தில் எண்ணெய் மீள் நிரப்பு வசதிகளை அமெரிக்கா செய்ய முற்பட்ட போது ஆத்திரம் கொண்டெழுந்த இந்திய அரசு அம்பாந்தோட்டையில் சீனா துறை முகம் அமைப்பதை அனுமதித்தது எப்படி? தமிழர்களுக்கு எதிராக சீனாவுடன் இந்தியா திரைமறைவில் கைகோத்துக் கொண்டதா? 1987இல் செய்யப்பட்ட ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்திய இலங்கை உறவு தமிழர்களை அடிமைப்படுத்துவதிலேயே முனைப்புக் காட்டியது.

எல்லைதாண்டிய இந்தியப் பேரினவாதம் சிங்களவர்களுக்கு தமிழர்கள் மீதான போரில் சாதகமான நிலையை ஏற்படுத்தி இப்போது தமிழர் நிலங்களில் தமிழர்களை அபகரிக்கும் சிங்களப் பேரினவாதத்திற்கு துணை நின்று தமிழர் நிலங்களில் தமிழர்களைச் சிறுபானமையினராக்கி அவர்களை நிரந்தர அடிமைகளாக்க முயல்கிறது. தமிழர்களின் தீரமிக்க எழுச்சியால் கதிகலங்கிப் போயிருந்த சிங்களப் பேரினவாதம் சிங்களப் பேரினவாதத்திற்ர்கு இந்தியப் பேரினவாதம் கைகொடுத்து உதவி வருகிறது. இந்திய எல்லை தாண்டிய பேரினவாதத்தின் உதவியுடன் இப்போது சிங்களப் பேரினவாதம் எல்லை மீறி நிற்கிறது. இப்போதும் இத்தனை அழிவுகளுக்குத் தமிழர்களை உள்ளாக்கிய பின்னும் இந்தியப் பேரினவாதம் தனது சில்லறைக் கைக்கூலிகள் மூலம் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை இன்று போதிக்க முயல்கிறது. தமிழர்கள் தங்களது பாரம்பரிய நண்பனாகக் கருதி வந்த இந்தியாவை இனியும் நம்பாமல் மாற்றி யோசிக்க வேண்டிய காலம் இது.

Thursday 9 September 2010

எஸ்.எம்.எஸ் கலாய்த்தல் & SMS நகைச்சுவைகள்



எஸ்.எம்.எஸ் கலாய்த்தல்

1. Abracadabra
Nope, ur still ugly!

2. Which sexual position produces the ugliest children? Ask your mother.

3. some love one
some love two
i love one that is u
but dont be proud
i love monkeys too!

4. One day there was a meeting in da forrest, atended by tigers, horses, lions etc. but da meeting hasnt started, cuz da munky is reading dis message!

5. don't smile it doesn't fit you

6. Learn from the mistakes of ur parents..... always use a condom!

7. u r fantastic
u r clever
u r marvelous
u r wonderful
and i...
i have the wrong number

8. east to da sea
west to the land
death to the bitch
that left my hand

8. a recent study has shown that people with a low IQ use their thumb to scroll through their texts

9. When God was raining brains, where were you?


10. I have realised
But its taken me long
That our love was weak

சிரிக்க
1. “LOVE” .What a heavenly thing, what a heavenly word….
but do u know what is LOVE?
L= Loss
O= Of
V= Valuable
E= Energy….
So don’t LOVE..


2. Old people used to annoy me at weddings by pinching my cheeks &
saying that you are the next.
They stopped doing that when I started doing the same to them at funerals!!


3. Can we do romance in the evening today?
I’m in a good mood
Just a little bit of kissing and biting
reply me soon!
urs lovingly
“MOSQUITO”


4. One who surrenders when he is wrong is HONEST,
One who surrenders when he is not sure is WISE,
One who surrenders even when he is sure that he is right is HUSBAND…


5. Wife asked his husband how many women he had slept with?
Husband proudly replies, only you darling, with others I was awake!!

6.
BITE OF U
The length & breadth & height of you
total up to quite a view,
but to taste the true delight of you
I'll have to take a bite of you

7. KISS
if kisses were rain id send u showers,
if fun was time id send u hrs,
if u needed a frnd id send u me!

8. KISS VOUCHER
....
This sms is redeemable

9. Love me,
dont hate me!
Your love is my life,
Your hate is my death!

10. You can fall from the sky.
You can fall from a tree but you will get hurt.
But falling in love with me is like falling in heaven!

கவிதைகள்
I Loved u once...
U loved me not...
I loved u twice...
But then i thought...
U didnt love me...
U never will...
But even so...
I love u still!!!

I wanna hold you in my arms,
Really tight.
Hold you like this the whole night.
Whisper in your ear:You´re so perfect in my mind.
Hope you some day will be mine

Wednesday 8 September 2010

கால்பந்து வீரர் வெயின் ரூனியைப் பந்தாடும் அழகி



கால்பந்தாட்ட வீரர்களின் பிரபல்யமும் அவர்கள் உழைக்கும் பணமும் அவர்களுக்கு பிரச்சனையையும் கொண்டு வரும். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் விடும் தவறுகள் தில்லு முல்லுக்களை அம்பலப் படுத்தினால் பத்திரிகைகள் நிறைய சம்பாதிக்கலாம். இங்கிலாந்து கால்பாந்தாட்ட வீரர் வெயின் ரூனி (Wayne Rooney) தென் ஆபிரிக்க உலகக் கிண்ணத்திற்கான போட்டி ஆரம்பிக்கப் பட்டபோது மிகப் பிரபலமாக இருந்தார். அவரிடம் இருந்து அவரது இரசிகர்கள் நிறைய எதிர் பார்த்தனர். ஆனால் அவரது ஆட்டம் சோபிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இவர் மீது வெறுப்பு சற்று வளரத் தொடங்கியது. இக்கட்டத்தில் இவர்மீது சேறு பூசும் செய்திகளை வெளியிடுவதால் நிறைய சம்பாதிக்கலாம் என்றுணர்ந்த ஊடகங்கள் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறத் தொடங்கின. அவர்கள் முயற்ச்சி வீண் போகவில்லை. வெயின் ரூனியின் மனைவி கற்ப முற்றிருக்கும் போது ஒரு விபசாரியுடன் அவர் வைத்திருந்த தொடர்பு இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. அவர் ஜெனிபர் தொம்சன் என்ற அழகியுடன் ஒரு இரவிற்கு £1200களுக்கு ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் இரவைக் கழித்ததை டெய்லி மெயில் பத்திரிகை தொடர்ந்து எழுதி வருகின்றது. இந்த விவகாரம் ரூனியின் திருமணம் விவாகரத்தில் முடிக்கலாம் என்று கருதப் படுகிறது. நேற்று நடந்த சுவிஸ்சலாந்துக்கு எதிரான கால்பந்தாட்டப் போட்டியில் விளையாட ரூனி தெரிவு செய்யப்படாமல் போகலாம் என்று கூட எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி பயிற்ச்சியாளர் ரூனியுடன் கதைத்து அவர் மன நிலையை உணர்ந்து கொண்டு அணியில் சேர்ந்தார். ரூனி மிகச் சிறப்பாக விளயாடி இங்கிலாந்து அணியின் 3-1 இலக்குகளுடனான வெற்றிக்கு வழி வகுத்தார். ரூனியின் நெருங்கிய உறவுப் பெண் ரூனியின் மனைவியிடம் ரூனியின் விவகாரம் பற்றிக் கதைக்கும் போது அவனை ஒரு மூட்டையில் கட்டி குப்பைத் தொட்டியில் வீசு என்று கூறினாராம்.

டெய்லி மெயில் பத்திரிகை இப்போது வெயின் ரூனியிலும் பார்க்க ஜெனிபர் தொம்சனைப் பற்றிய் செய்திகளை அவரது கவர்ச்சிகரமான புகைப் படங்களுடன் வெளியிடுகிறது.

ஜெனிபர் தொம்சனின் தந்தை காட்டர் நாட்டில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரி. இதனால் ஜெனிபர் தொம்சனும் தனது ஆரம்ப வாழ்க்கையை காட்டார் நாட்டிலேயே கழிக்க வேண்டி இருந்தது. பின்னர் அவர் கல்விக்காக இங்கிலாந்து வந்த போது புதுச் சூழ் நிலைக்கு இசைவாதலில் அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனால் ஜெனிபரது வாழ்க்கை திசை மாறியது. ஜெனிபருக்கு கால்பந்தாட்ட வீரர்கள் மேல் ஒரு தனிப் பிரியமாம். ஜெனிபர் தனது 16வது வயதிலேயே தனது தொழிலை ஆரம்பித்து விட்டாரம். Juicy Jenny என்று தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வார். இவரது தோழிகளுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டால் இவர் அவர்களைப் பழிவாங்கும் விதமே தனி! தன்னுடன் மோதும் தோழிகளின் காதலர்களை தனது படுக்கைக்கு கொண்டு சென்று விட்டு. பின்னர் அவர்களிடம் தனது அனுபவத்தைச் சொல்லி அவர்களைப் பழிவாங்குவாராம்.

Monday 6 September 2010

ஏமாற்றம் கொடுத்த டேவிட் மில்லிபாண்ட் தமிழர்கள் சந்திப்ப்பு



பிரித்தானியத் தொழிற் கட்சியில் இலங்கைப் பிரச்சனையைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். நல்ல கரிசனை உள்ளவர்களும் இருக்கிறார்கள். தொழிற் கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ( Tamils for Labour) பிரித்தானியாவில் உருவாக்கப் பட்டு அது தமிழர்கள் மத்தியில் தொழிற் கட்சிக்கான ஆதரவைத் திரட்ட முயல்கிறது. 04-09-2010 சனிக்கிழமை இலண்டனில் இப்போது தொழிற் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டேவிட் மில்லிபாண்ட் அவர்களை தமிழ் மக்கள் சந்திக்க தொழிற் கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.

டேவிட் மில்லிபாண்ட் அவர்களைத் தமிழர்கள் சந்திக்கும் கூட்டத்திற்கு தமிழ் முறைப்படி மிகவும் காலம் தாழ்த்தியே வந்தார். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளைப் போல் அல்லாது அவரது உரை இரத்தினச் சுருக்கமாக இருந்தது. நானூறுக்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு வந்திருந்தனர். அங்கு தொழிற் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பாளர் சென் கந்தையா அவர்களும் இரு இளம் தமிழ்ப் பெண்களும் உரையாற்றினர். தமிழர் பிரச்சனையை மையம் கொண்டதாக இந்தச் சந்திப்பு அமையும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இச் சந்திப்பு தொழிற் கட்சியில் இப்போது நடக்கும் கட்சித் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் டேவிட் மில்லிபாண்ட் அவர்களுக்கு ஆதரவு தேடும் கூட்டமாகவே அமைந்தது. தமிழர்களின் வியாதி டேவிட் மில்லிபாண்டையும் தொற்றிக் கொண்டது. அவரும் சகோதர யுத்தம் செய்கிறார். ஆம் அவரை எதிர்த்து கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் அவரது சகோதரரும் ஒருவர்.

இதில் உரையாற்றிய பலரும் தமிழர்களின் பிரச்சனை சம்பந்தமாகவே பேசினர். பாராளமன்ற உறுப்பினர்கள் Mike Gapes உம் Siobhain McDonagh உம் தமிழர்களின் பிரச்சனையை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள். மிகுந்த அக்கறையும் உடையவர்கள்.

தமிழர்களிடம் அக்கறையுடையவர்களாகக் காட்டிக் கொள்ளும் தொழிற்கட்சியின் ஹரோ மேற்குத் தொகுதி பாராளமன்ற உறுப்பினர் Gareth Thomas அவர்களும் பல தமிழ் உள்ளூராட்சிச் சபையின் உறுப்பினர்களும் அந்தக் கூட்டத்தில் இருக்காதது ஏமாற்றத்தையும் சந்தேகங்களையும் தருகிறது.

இச் சந்திப்பில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியவை:
  • தொழிற் கட்சி தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
  • தொழிற் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் சிலர் தமிழர்க பிரச்சனை பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
  • தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களில் குறைந்த அளவு இரு பிரிவினர்களாவது இருக்கின்றனர்.
  • தமிழ் அமைப்புக்கள் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்த பல ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் பிரம்மாண்டமான அளவில் இருந்தபோதும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக இருந்தது பிரித்தானியர்களை வியக்க வைத்துள்ளது.


ஏமாற்றம் கொடுத்த டேவிட் மில்லிபாண்ட்

டேவிட் மில்லிபாண்ட் தொழிற் கட்சியின் தலைவராக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்த ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக வரும் வாய்ப்பும் உள்ளவர் இவர். எந்த ஒரு அரசியல்வாதியும் பிரித்தானியர் அல்லாதவர்களைச் சந்திக்கும் போது தமது கட்சியின் குடியேற்றக் கொள்கை பற்றி அதிக அக்கறை காட்டுவர். ஆனால் டேவிட் மில்லிபாண்ட் தனது உரையில் தனது கட்சியின் குடியேற்றக் கொள்கை பற்றி வாய்திறக்கவில்லை. சென்ற ஆண்டு இறுதிப் போரின் போது தான் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் என்றவகையில் இலங்கை சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதை நினைவு படுத்தினார். ஆனால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதற்கு முன் ஹரோ "Zoroastrian Centre" இல் டேவிட் மில்லிபாண்ட் அவர்கள் தமிழர்களைச் சந்தித்தபோது "தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு, இலங்கை அரசு ஒரு ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அரசு" என்று கூறியது இன்றும் தமிழர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே கொள்கையைத்தான் டேவிட் மில்லிபாண்ட் எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர். ஆனால் அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இலங்கை பற்றிக் குறிப்பிடும் போது அவர் போர் குற்றம் என்ற வார்த்தை பயன் படுத்தவில்லை. இனப் பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் அக்கறை காட்டவில்லை. "உரிய வகை சொல்லல், உரிய மனித உரிமைப் பாதுகாப்பு, உரிய அரசியல் சீர்திருத்தம்" இலங்கையில் தேவை என்பதை மட்டும் டேவிட் மில்லிபாண்ட் அழுத்திச் சொன்னார். இது ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது. மொத்தத்தில் நரி கொக்குக்கு விருந்து கொடுத்த கதையாகவே இந்தச் சந்திப்பு நடந்தது. தமிழர்கள் எந்த ஒரு நாட்டிடமும் இருந்து எதிர்பார்ப்பது சுய நிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தான். அதைப் பற்றி பேசாத ஒரு அரசியல்வாதி பின்னால் போவதால் என்ன பயன்?



Sunday 5 September 2010

சிரிக்க மட்டும்: தேவாலயங்களும் தடுமாறலாம்


சிரிப்பதற்காக மட்டும் சில தேவாலயங்களின் அறிவிப்புப் பலகைகளில் இடப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன.
  1. Don't let worry kill you -- let the church help.
  2. Thursday night - Potluck supper. Prayer and medication to follow.
  3. Remember in prayer the many who are sick of our church and community.
  4. For those of you who have children and don't know it, we have a nursery downstairs.
  5. The rosebud on the alter this morning is to announce the birth of David Alan Belzer, the sin of Rev. and Mrs. Julius Belzer.
  6. This afternoon there will be a meeting in the South and North ends of the church. Children will be baptized at both ends.
  7. Tuesday at 4:00 PM there will be an ice cream social. All ladies giving milk will please come early.
  8. Wednesday the ladies liturgy will meet. Mrs. Johnson will sing "Put me in my little bed" accompanied by the pastor.
  9. Thursday at 5:00 PM there will be a meeting of the Little Mothers Club. All ladies wishing to be "Little Mothers" will meet with the Pastor in his study.
  10. This being Easter Sunday, we will ask Mrs. Lewis to come foreward and lay an egg on the alter.
  11. The service will close with "Little Drops of Water." One of the ladies will start quietly and the rest of the congregation will join in.
  12. Next Sunday a special collection will be taken to defray the cost of the new carpet. All those wishing to do something on the new carpet will come foreward and do so.
  13. The ladies of the church have cast off clothing of every kind. They can be seen in the church basement Saturday.
  14. A bean supper will be held on Tuesday evening in the church hall. Music will follow.
  15. At the evening service tonight, the sermon topic will be "What is Hell?" Come early and listen to our choir practice.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...