Thursday 2 December 2010
உண்மைச் சம்பவம்: ஆந்தை விடு தூது
புறாவிடு தூது அன்னம் விடுதூது கேள்விப்பட்டிருக்கிறோம். தோழியைத் தூதுவிட்டு தோழியை தலைவன் டாவடிப்பதையும் கேள்விப்படுகிறோம். இங்கிலாந்தில் ஒருவர் தனது காதலிக்கு ஆந்தையைத் தூதுவிட்டுள்ளார்.
இங்கிலாந்து Stoke on Trent என்னும் இடத்தைச் சேர்ந்த ஜேஸன் தனது நீண்டகாலக் காதலியைத் தன்னைத் திருமணம் செய்யும்படி ஒரு பட்டுப் பையில் திருமண மோதிரத்தை வைத்து அதை ஜூலு என்னும் ஆந்தையின் காலில் கட்டி தனது காதலியிடம் அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட காதலியும் திருமணத்திற்கு சம்மதித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
1 comment:
Really?I have to try!
Post a Comment