Thursday 2 December 2010

உண்மைச் சம்பவம்: ஆந்தை விடு தூது


புறாவிடு தூது அன்னம் விடுதூது கேள்விப்பட்டிருக்கிறோம். தோழியைத் தூதுவிட்டு தோழியை தலைவன் டாவடிப்பதையும் கேள்விப்படுகிறோம். இங்கிலாந்தில் ஒருவர் தனது காதலிக்கு ஆந்தையைத் தூதுவிட்டுள்ளார்.

இங்கிலாந்து Stoke on Trent என்னும் இடத்தைச் சேர்ந்த ஜேஸன் தனது நீண்டகாலக் காதலியைத் தன்னைத் திருமணம் செய்யும்படி ஒரு பட்டுப் பையில் திருமண மோதிரத்தை வைத்து அதை ஜூலு என்னும் ஆந்தையின் காலில் கட்டி தனது காதலியிடம் அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட காதலியும் திருமணத்திற்கு சம்மதித்தார்.

1 comment:

YOGA.S.Fr said...

Really?I have to try!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...