Thursday 8 July 2010

பட்டு மாமியின் பட்டுச் சேலைக்குள்


இதுவும் ஒரு திரைப்படம்
உன் முதற்பார்வையில்
எழுத்துக்கள் ஓடின
திரும்பிய முகம் புதிரானது
புன்னகை பாடல் காட்சியானது
வெறுத்தது சண்டைக் காட்சியானது
பிரிந்தது சோகக் காட்சியானது
மீண்டும் வந்தது காதல் காட்சியானது
உச்சக் கட்டம் நாடி நிற்கிறேன்

அன்றும் இன்றும்
தலையணை நனைத்தவள்
தலையிடியானாள்

உயிர்ப்பலி
சுத்த சைவ
பட்டு மாமியின்
பட்டுச் சேலைக்குள்
ஆயிரம் புளுக்கள்
உயிர்ப்பலியானதறியாளோ
முத்து மாலைக்கு
கொலையான
சிப்பிகள் எத்தனை

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...