Monday 5 July 2010

ஓரடியில் போட்டுத் தள்ள....



வேங்கடாசலபதியே ரமணா
வேண்டும் வரம் தருபவனே
தாம்பத்தியம் வளர்ப்பவனே
அறிவைக் கொடு அவரைப் புரிந்து கொள்ள
அன்பைக் கொடு அவரைக் கவர்ந்து கொள்ள
பொறுமை கொடு அவர் கொடுமைகள் தாங்க
இன்றேல் என் கைகளுக்கு பலத்தைக் கொடு
ஓரடியில் அவரைப் போட்டுத்தள்ள....

1 comment:

Anonymous said...

கொலையும் செய்வாள் பத்தினி...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...