Tuesday 29 June 2010

தமிழரின் உயிரிலும் உமக்குத் தமிழ் மேலானது


வாழாத இனமொன்றின்
ஆளாத மொழியொன்று
செம்மையானால் என்ன

உயிரிலும் மேலான தமிழ்
என முழங்கியதற்கு
அர்த்தம் புரிந்தது இன்று

தமிழரின் உயிரிலும்
உமக்குத் தமிழ் மேலானது
அதற்கு ஒரு மாநாடு

கலைஞர் தொலைக்காட்சியில்
கணிகையர் பேசும் "ரமிளை"
முதலில் செம்மையாக்குவீர்

தனிப்பட்டோர் துதி பாடி
அவர்தம் விரோதிகளில்
வசை பாடும் கவியரங்கு

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...