Monday 7 June 2010

வாசிக்கக்கூடாத நகைச்சுவை: பலான பறவை


கடற்கரையில் நிர்வாணமாகப் படுத்திருந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த ஆண் உல்லாசப் பயணி ஒருவர் தன்னை நோக்கி ஒரு சிறுமி வருவதைக் கண்டதும் தனது இடுப்புப் பகுதியை பத்திரிகையால் மூடிவிட்டார். சிறுமி வந்து பத்திரிகையின் கீழ் என்ன இருக்கிறது என்றாள். அதற்கு அவர் சாதாரண்மாக ஒரு பறவை என்று பதிலளித்தார். சிறுமியும் சென்று விட்டாள். அவர் சிறுது நேரத்தின் பின் ஆழ்ந்த உறக்கம் செய்தார். கண் விழித்தபோது இடுப்புப் பகுதியில் மிகுந்த வலியுடன் ஒரு மருத்துவமனைப் படுக்கையில் தன்னைக் கண்டு அதிர்ந்தார். தனக்கு என்ன நடந்தது என்பதை அறியத் துடித்தார். காவல் துறையினர் கடைசியாக என்ன நடந்தது என்று அவரிடம் வினாவினர். அவரும் நடந்ததைச் சொன்னார். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் அவருக்கு என்ன செய்தாய் என்று விசார்த்தனர்.
சிறுமி கூறிய பதில் அவருக்கு நான் ஒன்றும் செய்யவில்லை. அவரது பறவையுடன் சிறிது நேரம் விளையாடினேன் அது என் மீது துப்பிவிட்டது. ஆத்திரமடைந்த நான் பறவையின் கழுத்தைத் திருகி அதன் கூட்டிற்க்கு தீமூட்டிவிட்டேன் என்றாள்.

4 comments:

Anonymous said...

ஐயோ தேவையா இது????

Anonymous said...

இதுவும் கவிஞனின் கவிதையா?

Anonymous said...

பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Anonymous said...

நல்ல நகைச்சுவைதான் ஆனால் அதை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...