Wednesday 9 June 2010

கடலில் இலங்கையிடம் அடிவாங்கிய இந்தியர்கள் இபோது தரையிலும் வாங்கிக்கட்டுகிறார்கள்.


கடலில் இந்திய மீனவர்களை சிங்களவர்கள்:
  • தாக்கினர்
  • குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றனர்.
  • நிர்வாணமாக்கி மானம் கெடுத்து துரத்தினர்.
இப்போது சிங்களவர்கள் மானம் கெட்ட காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இந்தியாவின் குடிமக்களை தரையிலும் தாக்கத் தொடங்கி விட்டனர்.

இலங்கையின் சிலாபத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மணியம் ஹரிராஜ் என்ற இந்தியர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மணியம் ஹரிராஜ் என்ற இந்தியரைத் தாக்கியவர் ஆரச்சிக்கடுவை பிரதேச சபையின்(இலங்கைப் பஞ்சாயத்து) தலைவரான ஜகத் சமந்த என்று சந்தேகிக்கப் படுகிறது.
தன்வினை தன்னைச் சுடும்

1 comment:

Anonymous said...

Nalla venum

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...