Tuesday 18 May 2010

இலண்டன் போர்க் குற்ற தினம் / அஞ்சலி படங்கள்


இலண்டனில் நடந்த மே மாதம் 18 படுகொலைகளின் அஞ்சலியும் போர்குற்ற நினைவு நாளும் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் உள்ள சதுக்கத்தில் நடை பெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு தமது அஞ்சலியைத் தெரிவித்தனர். பல கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் மனித் உரிமை ஆர்வலர்களும் இதில் பங்கு பெற்றனர். கொழும்புப் பேரினவாதிகளை இயற்கை விழாக் கொண்டாட அனுமதிக்கவில்லை.




வின்ஸ்டன் சேர்சிலின் சிலையடியில் அஞ்சலி.


பாராளமன்ற உறுப்பினர் கீத் வாஸ் அவர்கள்

பிரித்தானிய இந்துப் பேரவையைச் சேர்ந்த குப்தா பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினருடன் உரையாடல்.




பாராளமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா.

ஜீரீவீ தொலைக்காட்சிச் சேவையின் பிரேம், கருணைலிங்கம்.

Tamil For Labour







2 comments:

tamil said...

thanks for share with us

அன்புடன் நான் said...

அவர்களுக்கு... எமது அஞ்சலியும்.

பகிர்வுக்கு நன்றி.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...