Tuesday 18 May 2010
இலண்டன் போர்க் குற்ற தினம் / அஞ்சலி படங்கள்
இலண்டனில் நடந்த மே மாதம் 18 படுகொலைகளின் அஞ்சலியும் போர்குற்ற நினைவு நாளும் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் உள்ள சதுக்கத்தில் நடை பெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு தமது அஞ்சலியைத் தெரிவித்தனர். பல கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் மனித் உரிமை ஆர்வலர்களும் இதில் பங்கு பெற்றனர். கொழும்புப் பேரினவாதிகளை இயற்கை விழாக் கொண்டாட அனுமதிக்கவில்லை.
வின்ஸ்டன் சேர்சிலின் சிலையடியில் அஞ்சலி.
பாராளமன்ற உறுப்பினர் கீத் வாஸ் அவர்கள்
பிரித்தானிய இந்துப் பேரவையைச் சேர்ந்த குப்தா பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினருடன் உரையாடல்.
பாராளமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா.
ஜீரீவீ தொலைக்காட்சிச் சேவையின் பிரேம், கருணைலிங்கம்.
Tamil For Labour
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
2 comments:
thanks for share with us
அவர்களுக்கு... எமது அஞ்சலியும்.
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment