Wednesday 26 May 2010

உன் கண்கள் அனுப்பும் குறுந்தகவல்கள்.


உன் கண்கள் அனுப்பும்
குறுந்தகவல்களால்
நிரம்பி வழியுது
என் இதயம் என்னும்
உள்பெட்டகம்.

உன் விழிதரும் உணவு
என் இதயத்தின் அமுது

நீயே வாழ்வின் தொடக்கம்
நீயே வாழ்வின் நடப்பு
நீயே வாழிவின் முடிவு

நீ அருகிருந்தால்
விண்ணை என்ன
பிரபஞ்சத்தையே
தாண்டுவேன் நான்

நீ என் முன் நின்றாலும் சுவை
நீ என்னைப் பிரிந்தாலும் சுவை
நின் நினைப்பே பெரும் சுவை

கைது செய்வது நீயானால்
மரணதண்டனைக் கைதியாவேன்.

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

உங்கள் காதல் கை கூடட்டும் தர்மா ...
வாழ்த்துக்கள் முன்னரே ...

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்லாயிருக்கு நண்பரே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...