Monday 24 May 2010
காதல் கிறுக்கனின் காமக் கிறுக்கல்கள்
காதல் சிறையில் நான்
உன் முத்தங்களால்
என்னைப் பிணை எடுப்பாயா?
என் கவிதையின்
கருப்பொருள் நீயடி
என் காதலை கவிதையிற்
சொன்னால்
என் ஆயுள் முடிந்துவிடும்
உன் கண்கள் சொல்கின்றன
ஆயிரம் கவிதைகள்
என் நெஞ்சில் உன்னை வைத்தேன்
என் இதயம் துடிக்குது உன்ன வருட
நெஞ்சிலா நீயிருப்பது
ஒவ்வொரு உயிரணுவிலும் நீயடி
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
காதலில் உருகி வழிந்திருக்கிறீர்கள்
Post a Comment