Monday 24 May 2010

காதல் கிறுக்கனின் காமக் கிறுக்கல்கள்


காதல் சிறையில் நான்
உன் முத்தங்களால்
என்னைப் பிணை எடுப்பாயா?

என் கவிதையின்
கருப்பொருள் நீயடி
என் காதலை கவிதையிற்
சொன்னால்
என் ஆயுள் முடிந்துவிடும்

உன் கண்கள் சொல்கின்றன
ஆயிரம் கவிதைகள்

என் நெஞ்சில் உன்னை வைத்தேன்
என் இதயம் துடிக்குது உன்ன வருட

நெஞ்சிலா நீயிருப்பது
ஒவ்வொரு உயிரணுவிலும் நீயடி

1 comment:

VELU.G said...

காதலில் உருகி வழிந்திருக்கிறீர்கள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...