Saturday 3 April 2010

தமிழர்கள் மத்தியில் பெரிய சாதிச் சண்டை உருவாக்கப்படும்.




ஆரியப் பேரினவாதப் பேய்ககளும் சிங்களப் பேரினவாத நாய்களும் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க பலமுனைத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. தமிழர்களைப் பலகூறுகளாக பிரிப்பதில் வெற்றி கண்டுள்ளனர். இலங்கையிலேயே அதிக தேர்தல் வன்முறை மட்டக்களப்பில் நடக்கிறது.

அடுத்த காதலர் தினம் வரை தமிழர்கள் காத்திருக்க வேண்டும்.
இந்தியாவால் களமிறக்கப் பட்ட வரதராஜப் பெருமாள் சிங்களவர்களின் இதயங்களை வென்றெடுப்பதுதான தமிழர்களின் இப்போதைய முதற்பணி என்கிறார். அதற்கு அடுத்த வலன்ரைன் டே மட்டும் தமிழர்கள் காத்திருக்க வேண்டும்.

பெருமாளா? பெருமாள் மாடா?
பெருமாள் சும்மா சொல்லவில்லை. சிங்களவர்களின் இதயத்தை வென்றெடுக்க தமிழர்கள் கடும் முயற்ச்சி செய்ய வேண்டுமாம் கூறுகிறார் பெருமாள்.

தமிழ் மக்கள் விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்று இந்திய அரசியல்வாதிகள் எதிர்பார்கிறார்களாம் கூறுகிறார் பெருமாள். தமிழர்களிடம் விட என்ன உள்ளது? கொடுக்க என்ன உள்ளது? பெருமாளா? பெருமாள் மாடா? இந்தியா எதற்கு பெருமாளைப் பாதுகாத்து வைத்து இலங்கைக்கு அனுப்பியது என்று இப்போதாவது புரிகிறதா?

இந்தியாவின் விற்பன்னர்கள் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள்:
ராஜபக்ச கொடுப்பதை வாங்கிட்டு பொத்திக்கிட்டு கிடக்க வேண்டியதுதான் தமிழர்கள் செய்யக் கூடிய ஒரே வேலை.
இதை தேர்தல் காலம் என்றபடியால் வ. பெருமாள் கௌரமாகாக் கூறுகிறார் சிங்களவர்களின் இதயங்களை வென்றெடுப்பதுதான தமிழர்களின் இப்போதைய முதற்பணி என்று.

அடுத்த சதி
தமிழர்களைத் தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க ஆரிய சிங்களக் கூட்டமைப்பு எதுவும் செய்யும். விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்டிய சாதிச் சண்டையை மீண்டும் உருவாக்குவதுதான் அடுத்த ச்தியாக இருக்கும். தமிழர்களை மேலும் பிளவு படுத்த அடுத்த கட்டமாக தமிழர்கள் மத்தியில் ஒரு சாதிச் சண்டை விரைவில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பால் ஆரம்பித்து வைக்கப் படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...