Saturday 27 March 2010

நாயகம் இந்தியம் சனியாள் ஆட்சி



ஆண்ட பரம்பரை
மீண்டும் ஒரு முறை
ஆள நினைப்பதில்
என்ன குறையா?

அடிவாங்கிய பரம்பரை
மீண்டும் மீண்டும்
அடிவாங்க வேண்டியதுதான்
தமிழனின் தலைவிதியா?

துணையென வந்த பாரதம்
துரோகியாக மாறியதேன்?
தீர்க்கவென வந்த ஆரியப் பேய்கள்
தீர்துத் கட்டிக் கொண்டிருப்பதேன்?


துரோகிகள் அழிவதுமில்லை
துரோகங்கள் மடிவதுமில்லை
துயரங்களுக்கு விடிவுமில்லை
தேடல்கள் நிற்பதுமில்லை

இத்தனை அழிவுகள் செய்தபின்
இந்தியாதான் ஒரே கதியாம்
எமது திறவுகோல் இந்தியாவின்
கையில் இருக்கிறதாம்
பிதற்றுகின்றன எருமைகள்
தாயகம் தேசியம் தன்னாட்சியா?
நாயகம் இந்தியம் சனியாளாட்சியா?

1 comment:

Unknown said...

Super Kavithai i like it

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...