Saturday 27 March 2010
நாயகம் இந்தியம் சனியாள் ஆட்சி
ஆண்ட பரம்பரை
மீண்டும் ஒரு முறை
ஆள நினைப்பதில்
என்ன குறையா?
அடிவாங்கிய பரம்பரை
மீண்டும் மீண்டும்
அடிவாங்க வேண்டியதுதான்
தமிழனின் தலைவிதியா?
துணையென வந்த பாரதம்
துரோகியாக மாறியதேன்?
தீர்க்கவென வந்த ஆரியப் பேய்கள்
தீர்துத் கட்டிக் கொண்டிருப்பதேன்?
துரோகிகள் அழிவதுமில்லை
துரோகங்கள் மடிவதுமில்லை
துயரங்களுக்கு விடிவுமில்லை
தேடல்கள் நிற்பதுமில்லை
இத்தனை அழிவுகள் செய்தபின்
இந்தியாதான் ஒரே கதியாம்
எமது திறவுகோல் இந்தியாவின்
கையில் இருக்கிறதாம்
பிதற்றுகின்றன எருமைகள்
தாயகம் தேசியம் தன்னாட்சியா?
நாயகம் இந்தியம் சனியாளாட்சியா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
1 comment:
Super Kavithai i like it
Post a Comment