Saturday 6 March 2010

ஐந்து வீதி துப்பரவாக்கும் வேலைக்கு விண்ணப்பித்த 400 பட்டதாரிகள்


உலகெங்கும் பொருளாதாரப் பிரச்சனை. வேலையில்லாத் திண்டாட்டம். இதன் விளைவுகள் பற்பல. சீனாவில் ஷண்டொங் மாகாணத்தில் ஐந்து தெரு துப்பரவாக்கும் வேலைகளுக்கு 400 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். சட்டம், கட்டிட்டக் கலை, கணக்கியற் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் பலர் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களி ஐவருக்கு மட்டுமே அதிஷ்டம் அடித்தது. ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பட்டதாரிகள் வேலையில் இணைந்துள்ளனர். மனித மலங்கள் கூட இவர்களின் துப்பரவு செய்யும் தொழிலில் அடங்கும்.

1 comment:

Anonymous said...

Thanks in support of sharing such a good thought, article is pleasant, thats why i have read it entirely

Here is my web page: gites frankrijk

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...