Friday 16 October 2009

இந்தியாவிற்கு ஒரு தமிழன் விடுக்கும் சவால்.

நேரு இலங்கை வாழ் தமிழர்களைப் பிரித்தது. சாஸ்திரி 150,000 தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கியது. இந்திரா போட்டி ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. போபஸ் புகழ் ராஜீவ் காந்தி கூலிப் படையாக அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பியது. கடைசியாக 20,000 ஆரியப்பிணந் தின்னி நாய்கள் ஈழத்திற்க்கு பின்கதவால் நுழைந்து தமிழினக் கொலைக்கு உதவியது. இப்படி இந்தியா தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 2009 ஜூலை மாத நடுப் பகுதியில் எகிப்து சென்ற இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் அங்கு இலங்கை அதிபர் ராஜ பக்சேயைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து மாநிலங்கள் அவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா கேள்வி எழுப்பினார். அதற்கு மன்மோஹன் சிங் அளித்த பதில்: 
  •   "ராஜபக்ஷவுடனான சந்திப்பில் அதிகமான நேரம் தமிழர்கள் மறுவாழ்வு குறித்தே பேசப்பட்டது. தமிழர்களின் நிலையில் இந்தியாவுக்கு இருக்கும் அக்கறை குறித்து அவரிடம் வலியுறுத்தி எடுத்துக்கூறினேன். அதிகாரப்பகிர்வு திட்டத்தின் கீழ் தமிழர்களின் சமூக வாழ்வையும் அரசியல் பங்களிப்பையும் உறுதிப்படுத்தும் சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என்று வலிறுத்தினேன். தமிழர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சார்ந்தே இலங்கையுடனான இந்திய உறவு அமையும் என்பதை அவரிடம் விளக்கிக் கூறியுள்ளேன்" 

இப்போது என்ன நடக்கிறது? என்று இந்த எகிப்துச் சந்திப்பு நடந்ததோ அன்றிலிருந்து அதிகாரப் பரவலாக்கம் பற்றிய பேச்சே இல்லை. உண்மையில் ராஜபக்சே சிங்கிடம் இனி அதிகாரப் பரவலாக்கல் பற்றி வாயே திறக்க வேண்டாம் என்று மிரட்டிவிட்டாராம். மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கை அரசு தனது செயற்திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இந்தியா தான் இலங்கையுடன் நட்புறவைப் வளர்ப்பதாகவும் இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுப்பதாகவும் அதற்கான சகல் உதவிகளையும் செய்வதாகவும் அதைப் பேண உறுதி பூண்டுள்ளதாகவும் அடிக்கடி தெரிவித்து வருகிறது. 

இப்போது இந்தியாவின் பிராந்திய ஒருமைப் பாட்டுக்கு சீனாவிடமிருந்து அச்சுறுத்தல். அருணாச்சலப் பிரதேசம் தன்னுடையது என்று சீனா தெரிவிக்கிறது. ஒரு ஈழத் தமிழன் இந்தியாவிற்கு சவால் விடுகிறான்:

  •  இந்தியாவே உன்னால் முடியுமானால் உனது நண்பன் சிறிலங்காவை அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவினுடையது என்று ஒரு அறிக்கை வெளியிடச் செய்.

5 comments:

எதிர்கட்சி..! said...

நல்ல பதிவு,நியாயமான கேள்வி ..இதை எனது வலைப்பக்கத்திலும் இட்டுக்கொள்கிறேன் நண்பா ..

Unknown said...

i need to tell you some truth.
Indian Tamils have been made status people by SJV .they were UK nationals when they arrived in Ceylon. How can any body take their nationality. ceylon citizenship act did not give ceylon nationality to indian tamil. India did not indian nationality because tyhey were not there at the time of indepndance. So they remain UK nationals.Did ceylon take their nationality. the term stateless was introduced by sjv although gg tried very hard to get 90 percent of the ceylon nationality theough indo pakistanis citizenship act sjv forces them not to apply and he would get nationality all of them thinking that he could. they suffered enough because of that. the 10 percent would have got through negotiation after the elction when hung parliament was in power. both sje and gg did not act willingly but their ignorance.

Vel Tharma said...

I cannot understand your first line: "Indian Tamils have been made status people by SJV"

I think you mean that Indian Tamils were made stateless by SJV. SJV is the leader who opposed Srima-Sastri pact which made 150,000 statless. SJV or any other Tamil leader have never been in power in Srilanka. How can a Tamil leader make the Indian Tamils stateless?

Your whole contention is wrong.

Anonymous said...

கட்டு மரமா? அல்லது கட்டுக் கதை மரமா?

thamizhthesiyan said...

கவிஞர் வேல் தர்மா!

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி! எவனுக்கும் இங்கே சூடு சொரனை இல்லை.. தெற்காசியாவில் எவன் இளிச்சவாயனோ அவனைத்தான் தாக்குவார்கள்.. உப்பு போட்டு சாப்பிட்டால் சீனாமேல் படை எடுக்க சொல்லுங்கள் சு தடித்து சுண்ணாம்பு தடவி அனுப்புவார்கள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...