Wednesday 9 September 2009

வரிக் கவிதை


ஒருவரியில் ஔவ்வை போட்டாள் ஆத்திசூடி
இருவரியில் வள்ளுவன் போட்டான் குறள்
மூன்றுவரியில் போடுகின்றனர் ஹைக்கூ
நான்கு வரியில் போட்டனர் வெண்பாக்கள்
ஐந்து வரியில் அவள் போட்டாள்
பளாரென அவன் கன்னத்தில்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...