Tuesday 15 September 2009
புலம் பெயர்ந்த தமிழர்களைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது
இந்தியாவின் பெரும்பகுதியில் நக்சலைட்டுகள் பயமுறுத்தி வரும் வகையில் நாட்டின் பாதுகாப்பை வைத்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன் என்னும் மலையாளப் பார்பனன் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பயங்கரவாதத்திற்கு உதவுகிறாரகள் என்று உ(கு)ரைத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா நக்சலைட்டுகளிடம் தோல்வி கண்டுவருகிறது என்று ஒரு புறம் அழுது கொண்டிருக்கையில் பாதுகாப்பு ஆலோசகர் இப்படி புலம் பெயர் தமிழர்களைப் பற்றி உ(கு)ரைத்துள்ளார்.
இலங்கைக் கடற்படை ஒருபுறம் மானங்கெட்ட இந்தியாவின் மீனவர்களைத் தொடர்ந்து தாக்கிவரும் வேளையிலேயே நாராயணன் இப்படிக் உ(கு)ரைத்துள்ளார்.
புதுடில்லியில் காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாட்டிலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழித்து(?)விட்டாலும் அதனால் உள்ள ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை என்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கான நிதிவழக்கும் வழி இப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது என்று அவர் புலம்பியுள்ளார்.
ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் ஒற்றர்களும் அடிவருடி நாய்களும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு கொடுக்கும் தொல்லைகளை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நன்கு அறிவர். அவை வெளிநாடுகளில் கடன் அட்டை மோசடி கொலை கொள்ளை காடைத்தனத்தைப் புரிந்து விட்டு அவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அவர்களினது ஆதரவாளர்கள் மீதும் சாதுரிய மாகச் சுமத்திவிடுவதை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நன்கு அறிவர்.
நாராயணின் புலம்பல் அவர் இலங்கைத் தமிழ்தேசியவாதம் தனது சாதி மோலாதிக்கத்திற்கு சவாலாக இருப்பதையிட்டு இன்றும் பயப்படுகிறார் என்றே எடுத்துக் காட்டுகிறது. தமிழ்த் தேசியவாதத்தின் ஆதரவுக் களமான புலம் பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் இருப்பதை அவர் இப்போது நன்கு உணர்ந்துள்ளார் என்றும் கவலை கொண்டுள்ளார் என்றும் எடுத்துக் காட்டுகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசின் கையேடு பதிப்புடன் தொடர்பு.
நாடுகடந்த அரசை நிறுவும் முயற்ச்சியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில் நாயாயணன் புதுடெல்லியில் இப்படிக் உ(கு)ரைத்துள்ளார். நாடு கடந்த அரசு தொடர்பான கையேடு ஒன்றை புலம் பெயர் தமிழர்கள் வெளியிட்ட வேளையிலேயே நாராயணன் இப்படிப் உ(கு)ரைத்துள்ளார். இந்திய ஆளும் வர்க்கம் தமிழ்த்தேசியத்தை தொடர்ந்து அவதானித்து வருகிறது என்பதையும் அதை தொடர்ந்தும் ஒடுக்கும் என்றும் இதிலிருந்து தெரிகிறத்து.
எங்கெங்கு என்றென்று
தமிழ்த் தேசியம்
தலை எடுக்கிறதோ
அங்கங்கு அன்றன்று
ஆரியப் பேய்கள் அங்கு
தலையிட்டு அநியாயம் செய்து
தமிழ்த்தேசியத்தை ஒடுக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
3 comments:
பாவம் அந்த நாயைக் கேவலப் படுத்திவிட்டீர்கள்...
ஒரு சொறிநாயின் படத்தைப் போட்டிருக்கலாம்...
you have compared the most disgusting creature in the world - Narayan to a faithful dog.
Post a Comment