Monday 7 September 2009

காணொளி: வன்னி வதை முகாம் அவலம்-அம்பலப் படுத்துகிறது அல்ஜஸீரா

வன்னி வதை முகாம்களில் நடப்பவற்றை இப்போது அல்ஜஸீராத் தொலைக்காட்சி அம்பலத்திற்கு கொண்டுவந்துள்ளது. 140,000 பேர்களை மட்டுக் கொள்ளக் கூடிய இடத்தில் 220,000 பேரை அடைத்து வைத்துள்ளதாம் இலங்கை அரசு.

1 comment:

Anonymous said...

Shame on SUN TV ,JAYA TV and KALAIGNAR TV.Tamils are killing tamils .

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...