Wednesday 30 September 2009

காணொளி: இந்தியாவை கடுமையாகச் சாடினார் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்.

இலண்டனில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் BJP ஆட்சியில் இருந்திருந்தாலும் தமிழர்களுக்கு எதிராகத்தான் நடந்து கொண்டிருந்திருக்கும் என்றுகூறி இத்தாலிச் சனியாளின் கட்சிக்கு மறைமுகமாக வக்காலாத்து வாங்கினார். ஆனால் இந்தியா தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதை ஒத்துக் கொண்டார். சர்வதேசமும் தமிழர்களுக்கு எதிராக நடந்தது என்றார். அதே கூட்டத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அரியநெந்திரன் ஜெயானந்தமூர்த்தி இந்தியாவைக் கடுமையாகச் சாடினார்:

1 comment:

Anonymous said...

தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் முதலாம் எதிரி இந்தியா, இரண்டாம் எதிரி இந்தியா, மூன்றாம் எதிரி இந்தியா......

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...