Tuesday 22 September 2009

புலிகளின் தலைமை செயற்படுகிறது.


இந்தமாதம் ஐந்தாம் திகதி இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் இரு விடுதலைப் புலிகள் கொல்லப் பட்டனர் என்ற செய்தியிலிருந்து இன்னும் விடுதலைப் புலிகள் எஞ்சி இருக்கின்றனர் என்று ஊகித்துக் கொள்ளலாம். விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் இலங்கையின் சகல பகுதிகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களின் சரியான எண்ணிக்கை இப்போது அறிய முடியாது. அவர்களில் சிலர் எஞ்சியிருப்பதை இலங்கை அரசு உட்பட பலதரப்பினரும் ஒத்துக் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது.

இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்கே நாராயணன் புதுடில்லியில் காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் புலம்பும் போது விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப் பட்டாலும் அவர்களுக்கு நிதிவழங்கிய புலம் பெயர்ந்த கட்டமைப்பு இபோதும் பாதுகாப்பாக உள்ளது என்றார்.

ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு சுற்றும் பயணம் செய்தபோது மோசாமான பாதுகாப்புக் கெடுபிடி இருந்தது. குற்றமுள்ள நெஞ்சின் உணர்வு அது. அவரது பயணத்திற்கு பாதுகாப்பிற்க்காக பெருமளவில் செலவழிக்கப் பட்டது.

ஒரு தொகை விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பி இருக்கின்றனர் என்பது உறுதி. அவர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதை கற்பனை கூடப் பண்ணிப்பார்க்க முடியாது. ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் சதியால் அவர்கள் வாழ்வை அர்ப்பணித்து வளர்த்த போராட்டம் மழுங்கடிக்கப் பட்டது. அவர்கள் யாருடைய உரிமைக்கும் வாழ்வுக்குமாக தம்மை அர்பணித்தார்களே அந்த தமிழ் மக்கள், அவர்கள் குழந்தைகள், அவர்கள் உடன் பிறந்தவர்கள், அவர்கள் உற்றார் உடல் சிதறடிக்கப் பட்டுக் கொல்லப் பட்டனர்; உயிருடன் புதைக்கப் பட்டனர்; கேவலமாக நடத்தப்பட்டு வதை முகாம்களுக்குள் அடைக்கப் பட்டனர். இதற்குப் பழிவாங்க அவர்களில் ஒரு சிலராவது துடிக்கலாம். ஆனால் அவர்களில் எவரும் அப்படி இதுவரை எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இது ஏன் என்பதற்கான விடைகள்:

  • விடுதலைப் புலிகளுக்கு ஒரு தலைமை இப்போதும் இருக்கிறது.
  • விடுதலைப் புலிகளின் தலைமை சகல மட்டங்களிலும் தனது தொடர்பை வைத்திருக்கிறது.
  • விடுதலைப் புலிகளின் தலைமையின் உத்தரவிற்கு அமைய எஞ்சிய விடுதலைப் புலிகள் பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

8 comments:

Anonymous said...

good news
mathi

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ippadi usupethi usupethiye 1 lakh tamilana konnuteengleda

Anonymous said...

podango

Anonymous said...

pulikalin vakkuppady puliyin talamai anri verentha vazhiyilum tamilar vazhthal koodathu.appady nadakka pulisarnthor vidaar.ithuve pulikalin thagam.tamilarai sinkalavar konrathai vida, marru iyakkankal konrathai vida ega talamai konrathe athikam.nanry!!

Anonymous said...

டேய் கொய்யாலே எவனும் இனி உசுப்பேத்துரதுக்கு பதிவு போடாதிங்கடா?

Anonymous said...

உத்தரப் பிரதேச வாதிகளின் கொத்தடிமை நாய்கள் அன்றிலிருந்து இன்றுவரை பல பொய்கள் சொல்லி வருகின்றனர் அதில் ஒன்று விடுதலைப் புலிகள் அதிக தமிழர்களைக் கொன்றவர்கள் என்பது....

Anonymous said...

A riot started in one of the camp in Wanni..

Worst is yet to come..

The leadership should act now if it is there!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...