Tuesday 1 September 2009
ஐநா அதிகாரி சனல்-4 ஒளிபரப்பிய காணொளியை தீவிர பரிசீனை.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்கு புறம்பான கொலைகளுக்கான சிறப்பு விசாரணை அதிகாரி பிலிப் அல்ஸ்டன் சனல்-4 தொலைக்கட்சி ஒளிபரப்பிய இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் கொடூரக் கொலைகள் பற்றிய காணொளிப் பதிவை தாம் அதி உச்ச அக்கறையுடன் பரிசீலிப்பதாகவும் அது உண்மையானால் அது பாரிய சர்வதேசச் சட்ட மீறல் எனவும் தெரிவித்தார். சனல்-4 தொலைக்காட்சிக்கு அவர் இன்று (01/09/2009)வழங்கிய நேர்காணலில் இதைத் தெரிவித்தார். பேட்டியின் காணொளி:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
3 comments:
பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான்....
நீதியை யார்தான் நிலைநாட்டுவார்?????
US may use it to bully Srilanka to go against China..
Post a Comment