Tuesday 1 September 2009

ஐநா அதிகாரி சனல்-4 ஒளிபரப்பிய காணொளியை தீவிர பரிசீனை.


ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்கு புறம்பான கொலைகளுக்கான சிறப்பு விசாரணை அதிகாரி பிலிப் அல்ஸ்டன் சனல்-4 தொலைக்கட்சி ஒளிபரப்பிய இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் கொடூரக் கொலைகள் பற்றிய காணொளிப் பதிவை தாம் அதி உச்ச அக்கறையுடன் பரிசீலிப்பதாகவும் அது உண்மையானால் அது பாரிய சர்வதேசச் சட்ட மீறல் எனவும் தெரிவித்தார். சனல்-4 தொலைக்காட்சிக்கு அவர் இன்று (01/09/2009)வழங்கிய நேர்காணலில் இதைத் தெரிவித்தார். பேட்டியின் காணொளி:

3 comments:

Anonymous said...

பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான்....

yalini said...

நீதியை யார்தான் நிலைநாட்டுவார்?????

Anonymous said...

US may use it to bully Srilanka to go against China..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...