Monday 17 August 2009

கண் மூடி நின்றதென்ன கலைஞர் தொலைக் காட்சியே.


இன்று காலை(17/08/2009) கலைஞர் தொலைக் காட்சியின் செய்தி ஒளிபரப்பை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
செய்தியில் முதலமைச்சர்கள் மாநாட்டில் ஸ்ராலின் கலந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தனர்.

செய்தியில் இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகளைப் பற்றி தெரிவித்தனர்.

செய்தியில் கலைஞர் ஆட்சியின் மகத்தான சாதனைகள் பற்றித் தெரிவித்தனர்.

செய்தியில் மது அருந்திய சாமியார் கத்தியின் மேல் நின்று அருள் வாக்கு சொல்வது பற்றித் தெரிவித்தனர்.

செய்தியில் சென்னையில் நடந்த கிருஸ்தவ சமயக் கூட்டம் பற்றியும் தெரிவித்தனர்.

செய்தியில் இரசிய நாட்டில் விமானங்கள் மோதியமை பற்றித் தெரிவித்தனர்.

செய்தியில் ஜேர்மனியில் நடந்த தடகளப் போட்டி பற்றியும் தெரிவித்தனர்.

செய்தியில் ஜேர்மனியில் நடந்த தண்ணிருக்குள் குதிக்கும் போட்டி பற்றியும் தெரிவித்தனர்.

செய்தியில் நாணய மாற்று விகிதங்களையும் குறிப்பிட்டனர்.

செய்தியில் ஐரோப்பிய நகரங்களுக்கான கால நிலை பற்றியும் காட்டினர்.

ஆனால்,
வன்னியில் வெள்ளத்தில் வதை முகாம்களில் தமிழ் மக்கள் படும் அவலங்கள் பற்றியோ அல்லது அங்கு ஏற்படப் போகும் பாரிய தொற்று நோய் பற்றியோ அவர்களை யார் சொன்னாலும் வெளியில் விடமாட்டோம் என்று கோத்தபாய ராஜபக்சே சூழுரைத்தமை பற்றி யோ எதுவும் தெரிவிக்கவில்லை.

3 comments:

VanniOnline said...

கலைஞர் தொலைக் காட்சியில் ஏன் வன்னி வெள்ளம் பற்றி சொல்லவேண்டும்?. அந்த கிழட்டு நாய் தானே இப்ப ஸ்ரீ லங்காவுடன் சேர்ந்து ஆடுது.

vigna said...

உங்கள் பதிவு நல்ல இருக்கின்றது.

Prabakaran said...

kizhavan puzhupidithudhan saavaan.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...