Friday 28 August 2009

காணொளி: "வன்னி வதை முகாமைத் திற!" என்று பிரித்தானிய பிரதமர் வதிவிடத்தின் முன் ஆர்ப்பட்டம்.


வன்னி வதை முகாங்களில் அடை பட்டிருக்கும் மக்களைத் திறந்து விட நடவடிக்கை எடுக்கும் படி பல்லாயிரம் மக்கள் பிரித்தானியப் பிரதமர் வதிவிடத்தின் முன் கூடிக் கோரிக்கை விடுத்தனர். இலங்கை, இந்திய அரசுகளைப் பயங்கரவாதிகள் என மக்கள் குரலெழுப்பினர்.




Click on play sign to watch:

முகாம்களைத் திற!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...