Tuesday 18 August 2009

தமிழர்கள் சுதந்திரத்திற்கு ஆப்பு வைத்துவிட்டு தம் சுதந்திரத்தை இனிப்புடன் கொண்டாடுகின்றனர்


ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு 125,000 அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. 500,00 விடுகளை அழித்தது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மழுங்கடித்தது. 500,000 மக்களை உள்ளக இடப் பெயர்விற்கு உட்படுத்தியது. 150,000 மக்கள் நாட்டை விட்டு ஓடச் செய்தது.

தமிழர்கள் சுதந்திரத்திற்கு ஆப்பு வைத்துவிட்டு தம் சுதந்திரத்தை இனிப்புடன் கொண்டாடுகின்றது துரோக நாடு.

2 comments:

Anonymous said...

Let them enjoy....

Anonymous said...

Worst betrayal in the history

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...