Thursday 20 August 2009

இத்தாலிச் சனியாள் கீதை - 3



வன்னி வதை முகாம்களில் அடைத்து

தண்ணீரிலும் கண்ணீரிலும்

தமிழர்களை நன்றாகவே வதைகின்றாய்

உலகத்தை உன்னதமாக ஏமாற்றுகின்றாய்

உனக்கிட்ட கட்டளையை நன்றாகவே நிறைவேற்றுகின்றாய்

சர்வதேசங்களையும் நன்றாகவே ஏமாற்றுகின்றாய்

உனது கடமைகளை நன்றாகவே நிறைவேற்றுகிறாய்

ஐந்து கோடி கைக்கூலி உன்னை நாடி வரும்

கலைஞரும் இன்று உன் பக்கமே

உன்னை நன்றாகவே புகழுகிறான்

இன வதைகளைத் தொடர்ந்து செய்

தண்டனைகளைப் பற்றிக் கவலைப் படாதே

2 comments:

yalini said...

என்றென்று தமிழ்த்தேசியம் தலை நிமிருகிறது அன்றந்து ஆரியப் பேய்கள் தலையிட்டு தமிழ்த் தேசியத்தை ஒடுக்கும்...

Anonymous said...

மஹா பாதகம்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...