Sunday 26 July 2009

இலண்டன்: கறுப்பு ஜூலை நிகழ்வுகள் - மீண்டும் எழுவோம்.

இலண்டனில் "விழ விழ மீண்டும் எழுவோம்" என்று ஓங்கி உரைத்தனர்.



.
1983-ம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் நடந்த இனக்கொலையின் நினைவு நாள் இலண்டனில் உள்ள ரfஅல்கர் சதுக்கத்தில் 26-07-2009 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மக்கள் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டு கொலை செய்யப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் பிரதான அம்சம் விழ விழ எழுவோம் என்பதாகும்.





No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...