Saturday 18 July 2009

சோனியாவின் காங்கிரஸ் இந்தியாவை எங்கு இட்டுச் செல்கிறது?



இந்த உலகத்தில் பிரகாசமான எதிர்காலம் உள்ள நாடுகள் என்று குறிப்பிட வேண்டியவை ஆசியாவின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகள் ஆகும். ஆனால் இங்குள்ள துர்ப்பாக்கிய நிலை இந்த நாடுகளுக்கு நல்ல தலைமை இல்லை. இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று பலரும் கூறுகின்றனர்.
பல கோடி மக்கள், வளரும் கல்வியறிவு, பரவலான ஆங்கிலக் கல்வி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி இவையாவும் இருக்கின்ற நாடு வளர்ச்சியடையும் வாய்ப்புண்டு. அதை சரியான வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்லத் தலைமை உண்டா?

இந்திரா காந்தியின் தலைமையில் ஈழப் பிரச்சனையை கையாளும் போது "இலங்கை எனது ஏரியா, உள்ளே வராதே" என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருந்தார். இலங்கையில் 1983இல் நடந்த இனக் கலவரம் கட்டுக்கடங்காமல் போன போது இலங்கை அரசு பிரித்தானியாவிடம் படை உதவி கேட்டது. பிரித்தானியா இந்தியாவைக் கேட்கவும் என்று சொல்லி மறுத்துவிட்டது. பின்னர் இலங்கை அரசு பாக்கிஸ்த்தானை அணுகியது பாக்கிஸ்த்தான் கூட தான் இந்தியாவுடன் முரண்பட விரும்பவில்லை என்று மறுத்துவிட்டது.

1984இல் அமெரிக்கவின் உளவாளிகளை ஒரு தமிழ் ஆயுதக் குழு கடத்தியபோது அமெரிக்க விமானம் ஒன்று இலங்கை வந்து கட்டுநாயக்கா விமானத் தளத்தில் இறங்கியது. அந்தவிமானம் எந்த ஒரு பறப்பையும் மேற் கொள்ளக் கூடாது என்று இந்திரா காந்தி இலங்கைகு உத்தரவிட்டார். இலங்கையும் பணிந்தது.

இன்று நிலமை மாறிவிட்டது. இந்தியா இலங்கைக்கு கொடுத்த கதுவிகள்(ராடர்கள்) விடுதலைப் புலிகளின் விமானங்களைப் படம் பிடிக்கவில்லை என்று பொய்கூறி இந்தியாவிற்கு எதிரான நாட்டின் கதுவிகளையும் அதை இயக்குபவர்களையும் இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களால் இந்தியாவையும் உளவு பார்க்க முடியும்.

இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தின் பெரும் பகுதிகள் இப்போது நக்சலைட்டுகளின் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. இதன் காரணம் என்ன? கிழக்கில் இருக்கும் நாடுகள் எவை? இப்போதுள்ள இந்தியத்தலைமை அதைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? அது தமது வாரிசுகளை எப்படி அடுத்த தலைமையாக்குவது என்பதை மட்டும் சிந்திக்கிறதா? இதைப்பற்றி இந்தியாவின் முன்னாள் படை அதிகாரி ஆர். கரிகாலன் சொல்லுவது இது:
How much of a worry is it for India that China is investing in these ports(around India in tha name of "string of pearl")?

While India should not 'worry' on each specific Chinese action, it should be concerned about any factor potentially destabilising to its strategic security, introduced in its area of influence. And Hambantota in Sri Lanka is one such case. Unfortunately, our political decision making process on strategic issues is often influenced more by concerns other than national strategic security. India can develop Trincomalee on eastern coast of Sri Lanka as major commercial pub for Indian Ocean traffic. This would balance Chinese influence. But we seem to be lethargic in acting on such issues and we will pay the price when the time comes.


இந்தியத் தலைமையின் தீர்மானம் எடுக்கும் முறைமை தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் வேறு விடயங்களை கருத்தில் கொள்கிறதாம். அது என்ன வேறுவிடயங்கள்? குடும்ப நலன், கட்சி நலன், அதிகாரிகளின் ஊழல், முக்கிய அதிகாரிகள் தமது சாதி நலன்களைப் பேணுதல்....இவற்றைத்தவிர வேறு உண்டா? இதன் விளைவு சினா முத்து மாலைத்திட்டம் என்ற பெயரில் இந்தியாவிற்கு சுருக்குக் கயிறு போடுகிறது. நக்சலைட்டுகள் பெருகுகிறார்கள்.

15 comments:

Anonymous said...

அகதி சார் தட்டு கழுவ வெள்ளகாரன் கூப்பிடுறான் போய் தட்டு கழுவுங்க சார்

Anonymous said...

அனாமி ஐயர்வாள் சோனியாவின் ....... அழுக்கடைந்துவிட்டதாம் போய் புண்ணிய ஸ்நானம் பண்ணிவிடுங்க....

Anonymous said...

வெள்ளாள குல புத்தியே அழுக்கடைந்த ..... கழுவி விடுவதுதானே. பிரபாகரன் ....கழுவி விட்ட வெள்ளாள குல புத்தி போகுமா

ரசிகன் said...

அனாமி தேசிய தலைவர் வெள்ளாள சாதியை சார்ந்தவர் கிடையாது தெரிந்து கொண்டு பிதற்றவும்

Anonymous said...

காசுக்காக எதையும் செய்பவர் யார்?
இன்னாளில் பொய்மை பார்ப்பர்
எதையும் செய்து காசு பெறப்பார்பார்....

Anonymous said...

காசுக்காக எதையும் செய்பவர் யார்?

செத்து போன பிரபாகரன் பேரை சொல்லி ஊரை ஏமாற்றும் கூட்டமே

Anonymous said...

காந்தியின் குடும்பத்தோடு சம்பந்தமில்லாத நாய்கள் தம் பெயரோடு காந்தி பெயரை இழைத்துப் உலகத்தையும் நாட்டையும் ஏமாற்றிப் பிழைப்பு ந்டத்துகிறது!!!!

Anonymous said...

பிரபாகரன் தான் எப்பவோ ஒருமுறையல்ல இரு முறை செத்துவிட்டாரே. ஒரு பார்ப்பன நாய் நடத்தும் பத்திரிகையின் செய்தியின்படி.

Anonymous said...

ராஜபக்சேயிடம் வாங்கிக்கொண்டு வன்னிமுகாம்கள் உத்தமமானவை என்று பொய்ச் சாட்சி சொன்ன நாயிற் கேவலமான பிறவி யார்?

Anonymous said...

தாசி மேனகையின் வழிவந்த நாய்கள் யார்?

ஐந்திணை said...

இத்தாலிக்குதான்!

Anonymous said...

கோப்பை கழுவும் வேலை செய்யும் போதுதான் ராஜீவும் இந்தாலியாளும் சந்தித்துக் கொண்டனர். அது அந்தக் காலம். இப்போது அதற்கெல்லாம் இயந்திரங்கள் வந்துவிட்டது.ஆதி மூலத்தில் இருந்து ஊரை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கு இது எங்கே தெரியப் போகிறது.

Anonymous said...

மதிவதனாவை கடத்தி வந்து காந்தவர் மணம் புரிந்த பரதேசிகள் எல்லாம் தலைவராம்
100 மீட்டர் கூட நடக்க முடியாம உடம்பில் கொழுப்பு போட்டு திருந்தவன் எல்லாம் வீரனாம்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

kanda kanda naikal ellam thalaivari patti kathikkuthukkal. ithukkalukku appa niraija irukkum

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...