Thursday 16 July 2009

தமிழர் அவலம்: தமிழ்நட்டில் ஏற்பட்டது உணர்வலைகள் மட்டுமே அதிர்வலைகள் அல்ல!


1983 ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் கொல்லப் பட்டபோது, இலங்கை முழுவதிலும் உள்ள சிங்களவர்கள் கொதித்து எழுந்தனர். அரச படகளுடன் இணந்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையில் தொப்புள் கொடி உறவு உண்டு.
பகுளி ஆறு இயற்க்கை அனர்தத்தால் பாக்கு நீரிணையாகி தமிழர்களைப் பிரித்தது. சில பார்ப்பன இலங்கை தமிழர்கள் தமிழர்கள் அல்ல மலையாளிகள் என்று சித்தரிக்க முற்பட்டன. ஆனால் தமிழ் இன உணர்வாளர்கள் பின்வரும் வாதத்தால் இதை மறுத்தனர். ஈழத்தில் தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்கிறார்கள். அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஈழத்தில் வாழ்ந்ததிற்கு ஆதாரங்கள் பல உண்டு. மலையாளிகள் என்ற இனக் குழுமம் 500 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளுக்குள் உருவானது. ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள பிரதான வேறுபாடு மாமன் மருமகளைத் திருமணம் செய்தல். இந்த மாமன் மருமகளைத் திருமணம் செய்யும் முறை இடையில் தோன்றிய ஒன்று. தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத தமிழ் பேசும் ஆரியர்களும் இதைப் பின்பற்றுகின்றனர். மற்ற ஒரு வேறுபாடு பார்ப்பனர்கள் ஈழத்தமிழ் சமுதாய அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவது இல்லை. ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள இரத்தத் தொடர்பு யாராலும் மறுக்கப் முடியாதது - அசைக்கவும் முடியாதது.

தந்தை செல்வநாயகம் 1970களில் தமிழ்த்தேசியப் போராட்டத்தை தீவிரப் படுத்தும் போது எமக்கு 35மைல் தொலைவில் மூன்றரைக் கோடி தமிழர்கள் எமக்குத் தோள் கொடுக்க இருக்கின்றார்கள் என்றுரைத்தார். அந்த மூன்றரைக் கோடி இருமடங்காகி விட்டது ஆனாலும் தமிழ்த்தேசிய போராட்டம் மழுங்கடிக்கப் பட்டது ஏன்?

தமிழகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தனர். கொட்டும் மழையில் கை கோத்து நின்றனர். சிலர் தீக் குளித்தனர். இவையாவும் ஈழத் தமிழர்கள் மோசமாகப் பாதிக்கப் பட்ட போது ஏற்பட்ட உணர்வலை மட்டுமே! இது அதிர்வலை அல்ல. அதிர்வு ஏற்பட்டிருந்தால் 10,000 ஆரியப் பிணந்தின்னி பேய்கள் சிங்களவரோடு தோளோடு தோளாக நின்று போரிட்டிருக்க முடியாது.

ஈழத் தமிழர்கள் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட அதிர்வலை தமிழ்நாட்டில் பரவி இருந்தால் பல தரப்பினரும் வன்னிமுகாம்களில் தமிழர்கள் படு கேவலமாக நடாத்தப் படுகின்றனர் என்று சொல்லும் போது ஒரு பார்ப்பன நாய் மட்டும் தமிழர்கள் நன்கு நடாத்தப் படுகிறார்கள் என்று பொய் கூறிவிட்டு தமிழ் நாட்டில் நடமாட முடியாது.

2 comments:

www.mdmkonline.com said...

very good post.
1.For freedom of eelam, long way to go.Lot of diplomatic works to be done.
2.First we need to identify "same side shames" among tamils.

3.We need to talk/explain more to students and youths about freedom of eelam.

Regards
Tholar.
www.mdmkonline.com

Anonymous said...

wat you told is absoulty correct ,

here all tamilan forgot ,who am i?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...