Saturday 9 May 2009

இந்தியாவின் குட்டு உடைகிறது. இலங்கைக்கு பல இராணுவ உதவிகள்






இலங்கைக்கு இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் விடுதலைப்புலிகளை ஒழிக்க பல வகைகளிலும் உதவியது என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு இராணுவப் பயிற்ச்சி ராடார், உளவுத் துறைத் தகவல் என்பனவற்றை வழங்கியதுடன் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிப்பதிலும் பல வகைகளிலும் உதவியது என்று அவர் கூறினார். புலிகளின் சர்வதேச கட்டமைப்பையும் இந்தியாவின் உதவியோடே சிதறடிக்கப் பட்டதென்றும் ரணில் கூறினார்.
யாருக்கு வாக்களித்தாலும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்!
.
வரும் தேர்தலில் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி காங்கிரசைத் தோற்கடியுங்கள்!
.
வீரத் தமிழன் முத்துக்குமாரை விதைத்தோம்! காங்கிரசை ஆழக் குழிதோண்டிப்புதைப்போம்
!

7 comments:

கவிக்கிழவன் said...

Really true story
Thanks to Share

குணா said...

காங்கிரசை ஆழக் குழிதோண்டி சிதைப்போம்.. எரிப்போம்...கரைபோம்

Ananth said...

எத்தனை தடை வந்த போதிலும் எம் வெற்றி பயணம் தொடரும் ..! மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழினமே பொருத்தது போதும் பொங்கி எழு ..!
நரிகள் காங்கரஸ் , அதன் பாட்டாளிகளை ..! அடித்து விரட்டுவோம் ..!
"தமிழன் என்று சொல்லடா ..! தலை நிமிர்ந்து நில்லடா ..! "

Anonymous said...

To listen:
http://www.youtube.com/watch?v=Ku2RRn4yUVU

Anonymous said...

காங்கிரசின் புதைகுழி ஆழமாகி வருகிறது.

இந்தி எதிர்ப்பிலே பல்லிழந்த காங்கிரசு ஈழ இனப்போரிலே வெத்துச் சுண்ணாம்பாகப் போகிறது.

ஒழியட்டும் ஏமாற்றும் சிதம்பரமும்,
நன்றி கெட்ட நாய் இளங்கோவனும்.

Anonymous said...

அய்யோ பாவம் அழுவாச்சியா வருது. போடாங்க

Anonymous said...

//காங்கிரசை ஆழக் குழிதோண்டிப்புதைப்போம்!//

முதல்ல மலையாளி பிரபாகரனை புதையுங்கோ, பாதி பிரச்சனை தீரும்!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...