Saturday 9 May 2009

வன்னியில் - இறந்தவர் மீண்டெழுந்த அதிசயம்


பிரபாகரனை அவரது தளபதி மாத்தையா கொன்றுவிட்டார் என்று இந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டு பல ஆண்டுகள் சென்று விட்டன. பிரபாகரன் சுனாமியில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டதாகவும் இந்துப் பத்திரிகை அறிவித்தது. இறந்து உயிர்த்தெழுபவர்கள் தெய்வப் பிறவிகள் என்று சொல்வோரும் உண்டு.
விடுதலைப் புலிகளின் இராணுவத் துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையனை இலங்கை இராணுவத்திற்கு உளவு பார்த்தமையால் அவரைப் பகிரங்க இடத்தில் வைத்து மக்கள் முன் சுட்டுக் புலிகள் கொன்றதாக இலங்கை அரசு சென்ற மாதம் அறிவித்தது. இத்தகவலை இலங்கை அரசு வன்னியில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு மகிழ்ந்தன.
இளந்திரையன் இப்போது உயிர்த்தெழுந்து வந்து அவுஸ்ரேலியாவில் இருந்து வெளி வரும் தமிழ் வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்

3 comments:

Charles said...

hello
can you give me more information about this. I mean which radio, is that anti tamil radio? my e-mail: thuva87@gmail.com

குணா said...

http://www.tamilnaatham.com/interviews20080213.html
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்(ATBC)

வெத்து வேட்டு said...

let's hope Mathaya and Rajiv too will resurrect..and tamils' misearly will end soon :)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...