Sunday 10 May 2009

தமிழர்களைத் துரத்தி விட்டு சிங்களப் படைகள் குடியமர்வு


போரில் பல இராணுவத்தினர் காய மடைந்து வருவதால் அவர்களைப் பராமரிப்பதில் இலங்கை அரசு நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. இலங்கை அரசுக்கு நெருக்கடி என்றால் தமிழர்களுக்கு பேரிடிதானே.
.
இரத்தினபுரியில் வாழும் தமிழர்களை விரட்டிவிட்டு அங்கு காயமடைந்த இராணுவத்தினரை குடி அமர்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது.தமிழர்கள் 70வது வருடங்களுக்கு மேலாக வாழந்து வரும் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப் படவுள்ளனர்.
.
இது தொடர்பாக பாராளமன்ற உறுப்பினர் திரு மனோ கணேசன் அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
...
...
..
முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்

1 comment:

Anonymous said...

காங்கிரசைப் புதைப்போம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...