Wednesday 29 April 2009

தமிழர் பிணங்களின் மேல் நாடகமாடாதீர்கள்


பிணங்கள் மேல் நாடகம்


உடன் பிறப்புக்களே
வாழை இலைக்கீழ் பணம் வைத்து
வாக்குகளைச் சேகரியுங்கள்
தமிழன் பிணங்களின் மேல்
உண்ணா விரத நாடகமாடி
வாக்கு வேட்டையாடாதீர்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இலங்கைப் பிரச்சனை ஒருசாதாரண


விடயம் என்றார் ராகுல் காந்தி.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு
ஆயுதம் கொடுத்து தீமூட்டினாள் பேத்தி
அப்பன் அட்டூழியங்கள் பல செய்தான்
இத்தாலி ஆத்தாள் ஒருதாலி போனதிற்கு
பல தாலிகள் பலியெடுக்கிறாள்
ராகுலே இது சப்பை மட்டரா
போமானி நீ உருப்படுவியா?



XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX




புலிகள் ஆயுதங்களை வைத்துவிட்டு


சரணடைய வேண்டும் - ப. சிதம்பரம்.


எலிகளிடம் பூனைகள் சரணடையலாம்

புலிகள் சரணடையுமா?

சிங்கங்கள் கர்ஜிக்க

நரிகள் ஊளையிடுகின்றன

புலிகளின் நாட்களை

பன்றிகள் எண்ணுகின்றன.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மாண்பு மிகு முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் பின் ஈழ்த்தில் நடப்பவை பற்றி அறிய:

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...