Monday 20 April 2009

தமிழர் ஆர்ப்பாட்டத்தால் - இலண்டனில் பெரும் களேபரம்

பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் திரண்டு பெரும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதால் பெரும் களேபரம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில தமிழர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வன்னியில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் மக்கள் கொதித்தெழுந்து சாலைகளில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாலை 5 மணிக்கே குளிரையும் பொருட்படுத்தாமல் பாராளமன்ற சதுக்கத்தில் குவிந்தனர்.

படங்கள் காணொளிகள் விரைவில் இங்கு பதியப்படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...