Monday 13 April 2009

யுத்த நிறுத்தத்தை மீறயது சிங்கள-ஆரியக் கூட்டமைப்பு


48 மணி நேர யுத்த நிறுத்தத்தை அறிவித்த 12 மணித்தியாலங்களுள் அதை மீறி பாதுகாப்பு வலயத்தில் பயங்கர ஆயுதங்களை ஏவி 37 அப்பாவித் தமிழர்களைக் கொன்று 120 அப்பாவித் தமழர்களைக் காயப் படுத்தி உள்ளது.
இன்று காலை முதல் புதுக்குடியிருப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி மீது தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கியுள்ள சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பகுதிகளை நோக்கியும் வழமைபோலவே எறிகணைத் தாக்குதல்களைப் பெருமளவுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி நள்ளிரவு முதல் எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி மற்றும் தொலைதூர துப்பாக்கி தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி அப்பாவிகளைக் கொன்று குவிக்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...