Sunday 19 April 2009

கருணாநிதியை கோமாளி என சிங்களவர்கள் கிண்டல்.

கருணாநிதி ஒரு சாணக்கியர் என்றும் அவர் தேர்தல் இலாபத்தைக் கருதியே பிரபாகரனை தன் நண்பன் என்றும் பயங்கரவாதி அல்ல என்றும் கூறினார் என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான கருத்தால் ஆத்திர மடைந்த சிங்களவர்கள் அவரை ஒரு கோமாளி என விமர்சித்துள்ளனர். டெய்லி மிரர் எனும் கொழும்பில் இருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையில் சிங்கள வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள்:

Karunanidhi is a leader of political jokers of Tamil Nadu. The politicians have been cheating the people for their profits only.The people still unable to understand the jokes - Wannian

No one in their right mind even bother to pay attention to what this TN clown got to say. - gerard

2 comments:

ttpian said...

மன வியாதியால் பாதிக்கப்பட்ட மிருகங்களை தமிழ்நாட்டில் காண முடியும்!

Anonymous said...

He(Karunanidhi) is the Best politician,if he is in the HELL.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...