Thursday 9 April 2009

காலணி எறிந்த சீக்கியருக்கு பரிசு. முட்டை அடித்த தமிழனுக்கு மண்டை உடைப்பு.

தமது இனத்தால் ஏற்கமுடியாத கருத்தைச் சொன்ன இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சருக்கு ஒரு சீக்கியப் பத்திரிகையாளர் தனது காலணியால் எறிந்தார். அவருக்கு சீக்கிய இனத்தவரிடமிருந்து பரிசுகளூம் பராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

தமிழின விரோதி சுப்பிரமணிய சுவமிக்கு முட்டையால் அடித்தவர்களின் மண்டைகளை உடைத்து மகிழ்ந்தனர் தமிழ்நாட்டுக் காவல் துறையினர்.

உறங்குகின்ற தமிழா உன் உரிமையெல்லாம்
இறங்குகின்ற திங்கு காணாமல் நிம்மதியாய்
உறங்கடா கோடம்பாக்கத்து பஞ்சணையில்
கறங்கடா ஆரியம் என்றும் உனக்கு

தமிழனென்று சொல்லாதேடா
தலை நிமிர்ந்து நில்லாதேடா
நிமிர்ந்தால் உடையும் உன் மண்டை
ஆரியப் பேய்களோடு ஏன் சண்டை

செருப்படிகள் விழட்டும்
தமிழின விரோதிகளுக்கு
இத்தேர்தலில்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...