Monday 30 March 2009

கோட்டை பிடிக்கும் போதையில் கோட்டை விட்டீர் இன உணர்வை! கோபாலபுரக் கலைஞரே




இலங்கையில் நடக்குது இனக்கொலை
மானுட நீதிநெறிகளின் படுகொலை
தமிழினம் அழியுமா
......................... தலை சாயுமா


கோட்டை பிடிக்கும் போதையில்
கோட்டை விட்டீர் இன உணர்வை
கோபாலபுரக் கலைஞரே
நீங்களும் கொலைஞரா


சேலை அணிந்தொரு முசொலினி
சேவகம் செய்கிறாள் சிங்களநாய்களுக்கு
இத்தாலிச் சனியனே
நீ எம் எதிரியே


சேலைத் தலைப்பில் தொங்குதே
தேசியக் கட்சியாம் காங்கிரசு
இந்த நிலை மாறுமா -
இல்லை இந்தியா நாறுமா

1 comment:

சிவத்தமிழோன் said...

நல்ல காலம் மலரும் என்ற நம்பிக்கையில்........

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...