Sunday 22 March 2009

ஆரிய உளவு அமைப்பு கருணா - பிள்ளையான் கும்பல்கள் மீது சீற்றம்


கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு பின்னர் அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது சிறுமியின் குடும்பத்தினர் பணம்திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கொடூரக் கொலையை கருணா கும்பல் செய்ததாக பிள்ளையான் கும்பலும் பிள்ளையான் கும்பல் செய்ததாக கருணா கும்பலும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சுமத்துகின்றன. இது ஆரியப் பேய்களின் உளவமைப்பை பெரும் சீற்றமடைய வைத்துள்ளது. நடந்த கொலைக்கான பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தாமல் இப்படித் தேவையில்லாமல் மோதுவதே உளவமைப்பின் சீற்றத்திற்கு காரணம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...