Saturday 7 March 2009

காணொளியில் - கண்ணீரில் நனைந்த பிரித்தானியத் தமிழர்களின் தோள்கள்.


உலகத்தின் மனச்சாட்சியை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் திறக்க வேண்டி ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தின் முன் தீக்குளித்து மாண்ட இலண்டனைச் சேர்ந்த வர்ணகுலசிங்கம் முருகதாஸிற்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இலண்டனில் உள்ள Northalt என்னம் இடத்தில் திரண்டனர். கண்ணீர் மல்க அவர்கள் மாவீரன் வர்ணகுலசிங்கம் முருகதாஸிற்கு அஞ்சலி செலுத்தினர். காணொளியில்காண:
click on play sign:


1 comment:

Anonymous said...

May his soul rest in peace!
May his wish "tamizh elazham" come true soon!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...