Sunday 1 March 2009

ஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்

திருப்பு முனையொன்று வருமா?
எதிரிப் படை சிதறி ஓடுமா?
வேங்கை சீறிப் பாயுமா? – எம்
வேதனைக்கு முடிவு வருமா?

ஆறரைக் கோடியிருந்தும் பயனுண்டோ?
ஆட்சி அதிகாரமின்றி துணை தருமோ?
ஆரியப் பேய்கள் ஆட்சி செய்கின்ற
அயல் நாட்டிலே..............................!

சர்வதேசமே உன்னிலை தகுமோ?
அறிக்கைகளும் கவலைகளும்
கண்ணீர் துடைத்திடுமோ?
பிணந்தின்னி நாட்டிலே....!

2 comments:

Anonymous said...

உணர்வோடு இணைகிறோம் .....

Anonymous said...

உணர்வோடு இணைகிறோம் .....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...